ஆதியாகமம் 27:14
அவன் போய் அவைகளைப் பிடித்து, தன் தாயினிடத்தில் கொண்டுவந்தான்; அவனுடைய தாய் அவன் தகப்பனுக்குப் பிரியமானபடி ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்தாள்.
Tamil Indian Revised Version
அவன் போய் அவைகளைப் பிடித்து, தன் தாயினிடத்தில் கொண்டுவந்தான்; அவனுடைய தாய் அவனுடைய தகப்பனுக்குப் பிரியமான ருசியுள்ள உணவுகளைச் சமைத்தாள்.
Tamil Easy Reading Version
அதனால் யாக்கோபு வெளியே போய் இரண்டு ஆட்டுக் குட்டிகளைக் கொண்டு வந்தான். அவள் அதனை ஈசாக்கு விரும்பும் வகையில் சிறப்பான முறையில் சமைத்தாள்.
திருவிவிலியம்
அவனும் அவ்வாறே போய் அவற்றைப் பிடித்துத் தன் தாயிடம் கொண்டு வந்து கொடுக்க, அவர் அவன் தந்தைக்கு விருப்பமான சுவையுள்ள உணவு வகைகளைத் தயாரித்தார்.
King James Version (KJV)
And he went, and fetched, and brought them to his mother: and his mother made savory meat, such as his father loved.
American Standard Version (ASV)
And he went, and fetched, and brought them to his mother. And his mother made savory food, such as his father loved.
Bible in Basic English (BBE)
So he went and got them and took them to his mother: and she made a meal to his father’s taste.
Darby English Bible (DBY)
And he went, and fetched and brought [them] to his mother. And his mother prepared a savoury dish such as his father loved.
Webster’s Bible (WBT)
And he went, and took, and brought them to his mother: and his mother made savory meat, such as his father loved.
World English Bible (WEB)
He went, and got them, and brought them to his mother. His mother made savory food, such as his father loved.
Young’s Literal Translation (YLT)
And he goeth, and taketh, and bringeth to his mother, and his mother maketh tasteful things, `such’ as his father hath loved;
ஆதியாகமம் Genesis 27:14
அவன் போய் அவைகளைப் பிடித்து, தன் தாயினிடத்தில் கொண்டுவந்தான்; அவனுடைய தாய் அவன் தகப்பனுக்குப் பிரியமானபடி ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்தாள்.
And he went, and fetched, and brought them to his mother: and his mother made savory meat, such as his father loved.
| וַיֵּ֙לֶךְ֙ | wayyēlek | va-YAY-lek | |
| וַיִּקַּ֔ח | wayyiqqaḥ | va-yee-KAHK | |
| וַיָּבֵ֖א | wayyābēʾ | va-ya-VAY | |
| לְאִמּ֑וֹ | lĕʾimmô | leh-EE-moh | |
| וַתַּ֤עַשׂ | wattaʿaś | va-TA-as | |
| אִמּוֹ֙ | ʾimmô | ee-MOH | |
| מַטְעַמִּ֔ים | maṭʿammîm | maht-ah-MEEM | |
| כַּֽאֲשֶׁ֖ר | kaʾăšer | ka-uh-SHER | |
| אָהֵ֥ב | ʾāhēb | ah-HAVE | |
| אָבִֽיו׃ | ʾābîw | ah-VEEV |
இணை வசனம்
Genesis 25:28
ஏசா வேட்டையாடிக்கொண்டு வருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாயிருந்ததினாலே ஏசாவின்மேல் பட்சமாயிருந்தான்; ரெபெக்காளோ யாக்கோபின்மேல் பட்சமாயிருந்தாள்.
Genesis 27:4
அதை எனக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்து, நான் ʠρசிக்கவும், நான் மரணமடையுமுன்னே என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கவும், என்னிடத்தில் கொண்டுவா என்றான்.
Genesis 27:7
நான் புசித்து, எனக்கு மரணம் வருமுன்னே, கர்த்தரை முன்னிட்டு உன்னை ஆசீர்வதிக்கும்படி, நீ எனக்காக வேட்டையாடி, அதை எனக்கு ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்துக்கொண்டுவா என்று சொல்லக்கேட்டேன்.
Genesis 27:9
நீ ஆட்டுமந்தைக்குப் போய், இரண்டு நல்ல வெள்ளாட்டுக்குட்டிகளைக் கொண்டுவா; நான் அவைகளை உன் தகப்பனுக்குப் பிரியமானபடி ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைப்பேன்.
Genesis 27:17
தான் சமைத்த ருசியுள்ள பதார்த்தங்களையும் அப்பங்களையும் தன் குமாரனாகிய யாக்கோபின் கையிலே கொடுத்தாள்.
Genesis 27:31
அவனும் ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்து, தன் தகப்பனண்டைக்குக் கொண்டுவந்து, தகப்பனை நோக்கி: உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, என் தகப்பனார் எழுந்திருந்து, உம்முடைய குமாரனாகிய நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைப் புசிப்பாராக என்றான்.
Psalm 141:4
அக்கிரமஞ்செய்கிற மனுஷரோடே ஆகாமியக் கிரியைகளை நடப்பிக்கும்படி என் இருதயத்தைத் துன்மார்க்கத்திற்கு இணங்கவொட்டாதேயும்; அவர்களுடைய ருசியுள்ள பதார்த்தங்களில் ஒன்றையும் நான் சாப்பிடாமல் இருப்பேனாக.
Proverbs 23:2
நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியை வை.
Luke 21:34
உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.
Tags அவன் போய் அவைகளைப் பிடித்து தன் தாயினிடத்தில் கொண்டுவந்தான் அவனுடைய தாய் அவன் தகப்பனுக்குப் பிரியமானபடி ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்தாள்
ஆதியாகமம் 27:14 Concordance ஆதியாகமம் 27:14 Interlinear ஆதியாகமம் 27:14 Image