Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 24:52

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 24 ஆதியாகமம் 24:52

ஆதியாகமம் 24:52
ஆபிரகாமின் ஊழியக்காரன் அவர்கள் வார்த்தைகளைக் கேட்டபோது, தரைமட்டும் குனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டான்.

Tamil Indian Revised Version
ஆபிரகாமின் வேலைக்காரன் அவர்கள் வார்த்தைகளைக் கேட்டபோது, தரைவரைக்கும் குனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டான்.

Tamil Easy Reading Version
ஆபிரகாமின் வேலையாள் இதனைக் கேட்டு தரையில் விழுந்து கர்த்தரை வணங்கினான்.

திருவிவிலியம்
ஆபிரகாமின் வேலைக்காரர் அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்டதும் ஆண்டவரைத் தொழுதார்.

Genesis 24:51Genesis 24Genesis 24:53

King James Version (KJV)
And it came to pass, that, when Abraham’s servant heard their words, he worshipped the LORD, bowing himself to the earth.

American Standard Version (ASV)
And it came to pass, that, when Abraham’s servant heard their words, he bowed himself down to the earth unto Jehovah.

Bible in Basic English (BBE)
And at these words, Abraham’s servant went down on his face and gave praise to the Lord.

Darby English Bible (DBY)
And it came to pass, when Abraham’s servant heard their words, that he bowed down to the earth before Jehovah.

Webster’s Bible (WBT)
And it came to pass, that when Abraham’s servant heard their words, he worshipped the LORD, bowing himself to the earth.

World English Bible (WEB)
It happened that when Abraham’s servant heard their words, he bowed himself down to the earth to Yahweh.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, when the servant of Abraham hath heard their words, that he boweth himself towards the earth before Jehovah;

ஆதியாகமம் Genesis 24:52
ஆபிரகாமின் ஊழியக்காரன் அவர்கள் வார்த்தைகளைக் கேட்டபோது, தரைமட்டும் குனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டான்.
And it came to pass, that, when Abraham's servant heard their words, he worshipped the LORD, bowing himself to the earth.

וַיְהִ֕יwayhîvai-HEE
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
שָׁמַ֛עšāmaʿsha-MA
עֶ֥בֶדʿebedEH-ved
אַבְרָהָ֖םʾabrāhāmav-ra-HAHM
אֶתʾetet
דִּבְרֵיהֶ֑םdibrêhemdeev-ray-HEM
וַיִּשְׁתַּ֥חוּwayyištaḥûva-yeesh-TA-hoo
אַ֖רְצָהʾarṣâAR-tsa
לַֽיהוָֽה׃layhwâLAI-VA

இணை வசனம்

Genesis 24:48
தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, நான் என் எஜமானுடைய சகோதரன் குமாரத்தியை அவர் குமாரனுக்குக் கொள்ள என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன்.

Genesis 24:26
அப்பொழுது அந்த மனிதன் தலை குனிந்து, கர்த்தரைப் பணிந்து கொண்டு,

Acts 10:25
பேதுரு உள்ளே பிரவேசிக்கிறபொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான்.

Matthew 2:11
அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.

Psalm 116:1
கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன்.

Psalm 107:21
அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,

Psalm 95:6
நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்.

Psalm 34:1
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.

2 Chronicles 20:18
அப்பொழுது யோசபாத் தரைமட்டும் முகங்குனிந்தான்; சகல யூதா கோத்திரத்தாரும் எருசலேமின் குடிகளும் கர்த்தரைப் பணிந்துகொள்ளக் கர்த்தருக்குமுன்பாகத் தாழவிழுந்தார்கள்.

1 Chronicles 29:20
அதின்பின்பு தாவீது சபை அனைத்தையும் நோக்கி: இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்றான்; அப்பொழுது சபையார் எல்லாரும் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்து, தலை குனிந்து கர்த்தரையும் ராஜாவையும் பணிந்துகொண்டு,


Tags ஆபிரகாமின் ஊழியக்காரன் அவர்கள் வார்த்தைகளைக் கேட்டபோது தரைமட்டும் குனிந்து கர்த்தரைப் பணிந்துகொண்டான்
ஆதியாகமம் 24:52 Concordance ஆதியாகமம் 24:52 Interlinear ஆதியாகமம் 24:52 Image