Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 22:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 22 ஆதியாகமம் 22:23

ஆதியாகமம் 22:23
அந்த எட்டுப்பேரை மில்க்காள் ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோருக்குப் பெற்றாள்.

Tamil Indian Revised Version
அந்த எட்டுப்பேரை மில்க்காள் ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோருக்குப் பெற்றெடுத்தாள்.

Tamil Easy Reading Version
அந்த எட்டு பேரை மில்க்காள் ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோருக்குப் பெற்றாள். நாகோர் ஆபிரகாமின் சகோதரன்.

திருவிவிலியம்
பெத்துவேல் ரெபேக்காவின் தந்தை. இந்த எட்டுப் புதல்வர்களையும் மில்க்கா ஆபிரகாமின் சகோதரன் நாகோருக்குப் பெற்றெடுத்தாள்.

Genesis 22:22Genesis 22Genesis 22:24

King James Version (KJV)
And Bethuel begat Rebekah: these eight Milcah did bear to Nahor, Abraham’s brother.

American Standard Version (ASV)
And Bethuel begat Rebekah. These eight did Milcah bear to Nahor, Abraham’s brother.

Bible in Basic English (BBE)
Bethuel was the father of Rebekah: these eight were the children of Milcah and Nahor, Abraham’s brother.

Darby English Bible (DBY)
(And Bethuel begot Rebecca.) These eight Milcah bore to Nahor, Abraham’s brother.

Webster’s Bible (WBT)
And Bethuel begat Rebekah: these eight Milcah bore to Nahor Abraham’s brother.

World English Bible (WEB)
Bethuel became the father of Rebekah. These eight Milcah bore to Nahor, Abraham’s brother.

Young’s Literal Translation (YLT)
and Bethuel hath begotten Rebekah;’ these eight hath Milcah borne to Nahor, Abraham’s brother;

ஆதியாகமம் Genesis 22:23
அந்த எட்டுப்பேரை மில்க்காள் ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோருக்குப் பெற்றாள்.
And Bethuel begat Rebekah: these eight Milcah did bear to Nahor, Abraham's brother.

וּבְתוּאֵ֖לûbĕtûʾēloo-veh-too-ALE
יָלַ֣דyāladya-LAHD
אֶתʾetet
רִבְקָ֑הribqâreev-KA
שְׁמֹנָ֥הšĕmōnâsheh-moh-NA
אֵ֙לֶּה֙ʾēllehA-LEH
יָֽלְדָ֣הyālĕdâya-leh-DA
מִלְכָּ֔הmilkâmeel-KA
לְנָח֖וֹרlĕnāḥôrleh-na-HORE
אֲחִ֥יʾăḥîuh-HEE
אַבְרָהָֽם׃ʾabrāhāmav-ra-HAHM

இணை வசனம்

Genesis 24:15
அவன் இப்படிச் சொல்லி முடிக்கும் முன்னே, இதோ, ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோரின் மனைவி மில்க்காளுடைய குமாரனாயிருக்கிற பெத்துவேலுக்குப் பிறந்த ரெபெக்காள் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டு வந்தாள்.

Romans 9:10
இதுவுமல்லாமல், நம்முடைய பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது,

Genesis 28:5
ஈசாக்கு யாக்கோபை அனுப்பிவிட்டான். அப்பொழுது அவன் பதான் அராமிலிருக்கும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுடைய குமாரனும், தனக்கும் ஏசாவுக்கும் தாயாகிய ரெபெக்காளின் சகோதரனுமான லாபானிடத்துக்குப் போகப் புறப்பட்டான்.

Genesis 28:2
எழுந்து புறப்பட்டு, பதான் அராமிலிருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவேலுடைய வீட்டுக்குப் போய், அவ்விடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் குமாரத்திகளுக்குள் பெண்கொள் என்று அவனுக்குக் கட்டளையிட்டான்.

Genesis 25:20
ஈசாக்கு ரெபெக்காளை விவாகம்பண்ணுகிறபோது நாற்பது வயதாயிருந்தான்; இவள் பதான்அராம் என்னும் சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சகோதரியுமானவள்.

Genesis 24:67
அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதலடைந்தான்.

Genesis 24:60
ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள்.

Genesis 24:51
இதோ, ரெபெக்காள் உமக்கு முன்பாக இருக்கிறாள்; கர்த்தர் சொன்னபடியே அவள் உமது எஜமானுடைய குமாரனுக்கு மனைவியாகும்படிக்கு, அவளை அழைத்துக்கொண்டுபோம் என்றார்கள்.

Genesis 24:47
அப்பொழுது: நீ யாருடைய மகள் என்று அவளைக் கேட்டேன்; அதற்கு அவள்: நான் மில்க்காள் நாகோருக்குப் பெற்ற குமாரனாகிய பெத்துவேலின் மகள் என்றாள்; அப்பொழுது அவளுக்குக் காதணியையும், அவள் கைகளிலே கடகங்களையும் போட்டு;

Genesis 24:24
அதற்கு அவள்: நான் நாகோருக்கு மில்க்காள் பெற்ற குமாரனாகிய பெத்துவேலின் மகள் என்று சொன்னதுமன்றி,


Tags அந்த எட்டுப்பேரை மில்க்காள் ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோருக்குப் பெற்றாள்
ஆதியாகமம் 22:23 Concordance ஆதியாகமம் 22:23 Interlinear ஆதியாகமம் 22:23 Image