Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 21:34

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 21 ஆதியாகமம் 21:34

ஆதியாகமம் 21:34
ஆபிரகாம் பெலிஸ்தருடைய தேசத்தில் அநேக நாள் தங்கியிருந்தான்.

Tamil Indian Revised Version
ஆபிரகாம் பெலிஸ்தருடைய தேசத்தில் அநேகநாட்கள் தங்கியிருந்தான்.

Tamil Easy Reading Version
ஆபிரகாம் பெலிஸ்தருடைய நாட்டில் நீண்ட காலம் தங்கியிருந்தான்.

திருவிவிலியம்
அவர் பெலிஸ்தியர் நாட்டில் நெடுங்காலம் குடியிருந்தார்.

Genesis 21:33Genesis 21

King James Version (KJV)
And Abraham sojourned in the Philistines’ land many days.

American Standard Version (ASV)
And Abraham sojourned in the land of the Philistines many days.

Bible in Basic English (BBE)
And Abraham went on living in the land of the Philistines as in a strange country.

Darby English Bible (DBY)
And Abraham sojourned in the Philistines’ land many days.

Webster’s Bible (WBT)
And Abraham sojourned in the land of the Philistines many days.

World English Bible (WEB)
Abraham lived as a foreigner in the land of the Philistines many days.

Young’s Literal Translation (YLT)
and Abraham sojourneth in the land of the Philistines many days.

ஆதியாகமம் Genesis 21:34
ஆபிரகாம் பெலிஸ்தருடைய தேசத்தில் அநேக நாள் தங்கியிருந்தான்.
And Abraham sojourned in the Philistines' land many days.

וַיָּ֧גָרwayyāgorva-YA-ɡore
אַבְרָהָ֛םʾabrāhāmav-ra-HAHM
בְּאֶ֥רֶץbĕʾereṣbeh-EH-rets
פְּלִשְׁתִּ֖יםpĕlištîmpeh-leesh-TEEM
יָמִ֥יםyāmîmya-MEEM
רַבִּֽים׃rabbîmra-BEEM

இணை வசனம்

Genesis 20:1
ஆபிரகாம் அவ்விடம் விட்டு, தென் தேசத்திற்குப் பிரயாணம்பண்ணி, காதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறி, கேராரிலே தங்கினான்.

1 Chronicles 29:15
உமக்கு முன்பாக நாங்கள் எங்களுடைய பிதாக்கள் எல்லாரைப்போலும் அரதேசிகளும் பரதேசிகளுமாயிருக்கிறோம்; பூமியின்மேல் எங்கள் நாட்கள் ஒரு நிழலைப்போல இருக்கிறது; நிலைத்திருப்போம் என்னும் நம்பிக்கையில்லை.

Psalm 39:12
கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேட்டு, என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்; என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்; என் பிதாக்களெல்லாரையும்போல நானும் உமக்குமுன்பாக அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன்.

Hebrews 11:9
விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்;

Hebrews 11:13
இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.

1 Peter 2:11
பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி,


Tags ஆபிரகாம் பெலிஸ்தருடைய தேசத்தில் அநேக நாள் தங்கியிருந்தான்
ஆதியாகமம் 21:34 Concordance ஆதியாகமம் 21:34 Interlinear ஆதியாகமம் 21:34 Image