Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 20:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 20 ஆதியாகமம் 20:18

ஆதியாகமம் 20:18
ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம் பண்ணினார்.

Tamil Indian Revised Version
ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவனுடைய மனைவியையும், வேலைக்காரிகளையும் குணமாக்கி, குழந்தைபெறும்படி தயவு செய்தார்.

திருவிவிலியம்
ஏனென்றால், ஆபிரகாமின் மனைவி சாராவை முன்னிட்டு ஆண்டவர் அபிமெலக்கு வீட்டிலிருந்த பெண்களை மலடிகளாக்கியிருந்தார்.

Genesis 20:17Genesis 20

King James Version (KJV)
For the LORD had fast closed up all the wombs of the house of Abimelech, because of Sarah Abraham’s wife.

American Standard Version (ASV)
For Jehovah had fast closed up all the wombs of the house of Abimelech, because of Sarah, Abraham’s wife.

Bible in Basic English (BBE)
For the Lord had kept all the women of the house of Abimelech from having children, because of Sarah, Abraham’s wife.

Darby English Bible (DBY)
For Jehovah had fast closed up all the wombs of the house of Abimelech because of Sarah Abraham’s wife.

Webster’s Bible (WBT)
For the LORD had made barren all the females of the house of Abimelech, because of Sarah, Abraham’s wife.

World English Bible (WEB)
For Yahweh had closed up tight all the wombs of the house of Abimelech, because of Sarah, Abraham’s wife.

Young’s Literal Translation (YLT)
for Jehovah restraining had restrained every womb of the house of Abimelech, because of Sarah, Abraham’s wife.

ஆதியாகமம் Genesis 20:18
ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம் பண்ணினார்.
For the LORD had fast closed up all the wombs of the house of Abimelech, because of Sarah Abraham's wife.

כִּֽיkee
עָצֹ֤רʿāṣōrah-TSORE
עָצַר֙ʿāṣarah-TSAHR
יְהוָ֔הyĕhwâyeh-VA
בְּעַ֥דbĕʿadbeh-AD
כָּלkālkahl
רֶ֖חֶםreḥemREH-hem
לְבֵ֣יתlĕbêtleh-VATE
אֲבִימֶ֑לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek
עַלʿalal
דְּבַ֥רdĕbardeh-VAHR
שָׂרָ֖הśārâsa-RA
אֵ֥שֶׁתʾēšetA-shet
אַבְרָהָֽם׃ʾabrāhāmav-ra-HAHM

இணை வசனம்

Genesis 12:17
ஆபிராமுடைய மனைவியாகிய சாராயின் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும், அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார்.

Genesis 16:2
சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப் பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான்.

Genesis 20:7
அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு; அவன் ஒரு தீர்க்கதரிசி; நீ பிழைக்கும்படிக்கு அவன் உனக்காக வேண்டுதல் செய்வான்; நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள் என்று அறிவாயாக என்று சொப்பனத்திலே அவனுக்குச் சொன்னார்.

Genesis 30:2
அப்பொழுது யாக்கோபு ராகேலின்மேல் கோபங்கொண்டு: தேவனல்லோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், நான் தேவனோ என்றான்.

1 Samuel 1:6
கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள்.

1 Samuel 5:10
அதினால் அவர்கள் தேவனுடைய பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினார்கள்; தேவனுடைய பெட்டி எக்ரோனுக்கு வருகிறபோது, எக்ரோன் ஊரார்: எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோட, இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்து, எங்களண்டைக்குச் சுற்றிக்கொண்டு வந்தார்கள் என்று கூக்குரலிட்டார்கள்.


Tags ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான் அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும் அவன் மனைவியையும் அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி பிள்ளைபெறும்படி அநுக்கிரகம் பண்ணினார்
ஆதியாகமம் 20:18 Concordance ஆதியாகமம் 20:18 Interlinear ஆதியாகமம் 20:18 Image