Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 17:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 17 ஆதியாகமம் 17:22

ஆதியாகமம் 17:22
தேவன் ஆபிரகாமோடே பேசி முடிந்த பின்பு, அவர் அவனைவிட்டு எழுந்தருளினார்.

Tamil Indian Revised Version
தேவன் ஆபிரகாமோடு பேசிமுடிந்தபின்பு, அவர் அவனைவிட்டுப் போனார்.

Tamil Easy Reading Version
ஆபிரகாமிடம் தேவன் பேசி முடித்த பிறகு தேவன் அவனை விட்டு விலகிப் போனார்.

திருவிவிலியம்
அவருடன் பேசி முடித்தபின், கடவுள் ஆபிரகாமை விட்டுச் சென்றார்.⒫

Genesis 17:21Genesis 17Genesis 17:23

King James Version (KJV)
And he left off talking with him, and God went up from Abraham.

American Standard Version (ASV)
And he left off talking with him, and God went up from Abraham.

Bible in Basic English (BBE)
And having said these words, God went up from Abraham.

Darby English Bible (DBY)
And he left off talking with him; and God went up from Abraham.

Webster’s Bible (WBT)
And he ceased talking with him, and God went up from Abraham.

World English Bible (WEB)
When he finished talking with him, God went up from Abraham.

Young’s Literal Translation (YLT)
and He finisheth speaking with him, and God goeth up from Abraham.

ஆதியாகமம் Genesis 17:22
தேவன் ஆபிரகாமோடே பேசி முடிந்த பின்பு, அவர் அவனைவிட்டு எழுந்தருளினார்.
And he left off talking with him, and God went up from Abraham.

וַיְכַ֖לwaykalvai-HAHL
לְדַבֵּ֣רlĕdabbērleh-da-BARE
אִתּ֑וֹʾittôEE-toh
וַיַּ֣עַלwayyaʿalva-YA-al
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
מֵעַ֖לmēʿalmay-AL
אַבְרָהָֽם׃ʾabrāhāmav-ra-HAHM

இணை வசனம்

Genesis 18:33
கர்த்தர் ஆபிரகாமோடே பேசிமுடிந்தபின்பு போய்விட்டார்; ஆபிரகாமும் தன்னுடைய இடத்துக்குத் திரும்பினான்.

John 10:30
நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.

John 1:18
தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.

Judges 13:20
அக்கினிஜுவாலை பலிபீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்பு கையில், கர்த்தருடைய தூதனானவர் பலிபீடத்தின் ஜுவாலையிலே ஏறிப்போனார்; அதை மனோவாவும் அவன் மனைவியும் கண்டு, தரையிலே முகங்குப்புற விழுந்தார்கள்.

Judges 6:21
அப்பொழுது கர்த்தருடைய தூதன் தமது கையிலிருந்த கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்; அப்பொழுது அக்கினி கற்பாறையிலிருந்து எழும்பி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் பட்சித்தது; கர்த்தரின் தூதனோவென்றால், அவன் கண்களுக்கு மறைந்து போனார்.

Deuteronomy 5:4
கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து முகமுகமாய் உங்களோடே பேசினார்.

Numbers 12:6
அப்பொழுது அவர்: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன்.

Exodus 20:22
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்திலிருந்து உங்களோடே பேசினேன் என்று கண்டீர்கள்.

Genesis 35:9
யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின்பு தேவன் அவனுக்கு மறுபடியும் தரிசனமாகி, அவனை ƠΚ ΰ்வதித்து;

Genesis 17:3
அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனோடே பேசி:


Tags தேவன் ஆபிரகாமோடே பேசி முடிந்த பின்பு அவர் அவனைவிட்டு எழுந்தருளினார்
ஆதியாகமம் 17:22 Concordance ஆதியாகமம் 17:22 Interlinear ஆதியாகமம் 17:22 Image