Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 1:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 1 ஆதியாகமம் 1:9

ஆதியாகமம் 1:9
பின்பு தேவன் வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

Tamil Indian Revised Version
பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற தண்ணீர் ஓரிடத்தில் சேர்ந்து, வெட்டாந்தரை காணப்படுவதாக என்றார்; அது அப்படியே ஆனது.

Tamil Easy Reading Version
பிறகு தேவன், “வானத்தின் கீழே உள்ள தண்ணீரெல்லாம் ஓரிடத்தில் சேர்வதாக, அதனால் காய்ந்த நிலம் உண்டாகட்டும்” என்று சொன்னார். அது அவ்வாறே ஆயிற்று.

திருவிவிலியம்
அப்பொழுது கடவுள், “விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!” என்றார். அது அவ்வாறே ஆயிற்று.

Title
மூன்றாம் நாள்-வறண்ட நிலமும் செடிகொடிகளும்

Genesis 1:8Genesis 1Genesis 1:10

King James Version (KJV)
And God said, Let the waters under the heaven be gathered together unto one place, and let the dry land appear: and it was so.

American Standard Version (ASV)
And God said, Let the waters under the heavens be gathered together unto one place, and let the dry land appear: and it was so.

Bible in Basic English (BBE)
And God said, Let the waters under the heaven come together in one place, and let the dry land be seen: and it was so.

Darby English Bible (DBY)
And God said, Let the waters under the heavens be gathered together to one place, and let the dry [land] appear. And it was so.

Webster’s Bible (WBT)
And God said, Let the waters under the heaven be gathered into one place, and let the dry land appear: and it was so.

World English Bible (WEB)
God said, “Let the waters under the sky be gathered together to one place, and let the dry land appear,” and it was so.

Young’s Literal Translation (YLT)
And God saith, `Let the waters under the heavens be collected unto one place, and let the dry land be seen:’ and it is so.

ஆதியாகமம் Genesis 1:9
பின்பு தேவன் வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
And God said, Let the waters under the heaven be gathered together unto one place, and let the dry land appear: and it was so.

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
אֱלֹהִ֗יםʾĕlōhîmay-loh-HEEM
יִקָּו֨וּyiqqāwûyee-ka-VOO
הַמַּ֜יִםhammayimha-MA-yeem
מִתַּ֤חַתmittaḥatmee-TA-haht
הַשָּׁמַ֙יִם֙haššāmayimha-sha-MA-YEEM
אֶלʾelel
מָק֣וֹםmāqômma-KOME
אֶחָ֔דʾeḥādeh-HAHD
וְתֵרָאֶ֖הwĕtērāʾeveh-tay-ra-EH
הַיַּבָּשָׁ֑הhayyabbāšâha-ya-ba-SHA
וַֽיְהִיwayhîVA-hee
כֵֽן׃kēnhane

இணை வசனம்

2 Peter 3:5
பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், உலகத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உணடாயினவென்பதையும்,

Jeremiah 5:22
எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக் கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாய் வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ?

Psalm 95:5
சமுத்திரம் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று.

Psalm 33:7
அவர் சமுத்திர ஜலங்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான ஜலங்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார்.

Revelation 10:6
இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று,

Jonah 1:9
அதற்கு அவன்: நான் எபிரெயன்; சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான்.

Ecclesiastes 1:7
எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்.

Proverbs 8:28
உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்து வைக்கையிலும்,

Psalm 136:5
வானங்களை ஞானமாய் உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Psalm 24:1
பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.

Job 38:8
கர்ப்பத்திலிருந்து உதிக்கிறதுபோல சமுத்திரம் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்?

Job 26:10
அவர் தண்ணீர்கள்மேல் சக்கரவட்டம் தீர்த்தார்; வெளிச்சமும் இருளும் முடியுமட்டும் அப்படியே இருக்கும்.

Psalm 104:5
பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார்.

Psalm 104:3
தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார்.

Job 26:7
அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.


Tags பின்பு தேவன் வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும் வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார் அது அப்படியே ஆயிற்று
ஆதியாகமம் 1:9 Concordance ஆதியாகமம் 1:9 Interlinear ஆதியாகமம் 1:9 Image