கலாத்தியர் 3:25
விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே.
Tamil Indian Revised Version
விசுவாசம் வந்தபின்பு நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவர்கள் இல்லையே.
Tamil Easy Reading Version
இப்போது விசுவாசத்துக்கு உரிய வழி வந்துவிட்டது. எனவே, நாம் இனிமேல் சட்டத்தின் கீழ் வாழ வேண்டியதில்லை.
திருவிவிலியம்
இப்பொழுது நாம் நம்பிக்கை கொண்டுள்ளதால் இனி நாம் வழித்துணைவரின் பொறுப்பில் இல்லை.⒫
King James Version (KJV)
But after that faith is come, we are no longer under a schoolmaster.
American Standard Version (ASV)
But now faith that is come, we are no longer under a tutor.
Bible in Basic English (BBE)
But now that faith is come, we are no longer under a servant.
Darby English Bible (DBY)
But, faith having come, we are no longer under a tutor;
World English Bible (WEB)
But now that faith has come, we are no longer under a tutor.
Young’s Literal Translation (YLT)
and the faith having come, no more under a child-conductor are we,
கலாத்தியர் Galatians 3:25
விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே.
But after that faith is come, we are no longer under a schoolmaster.
| ἐλθούσης | elthousēs | ale-THOO-sase | |
| δὲ | de | thay | |
| τῆς | tēs | tase | |
| πίστεως | pisteōs | PEE-stay-ose | |
| οὐκέτι | ouketi | oo-KAY-tee | |
| ὑπὸ | hypo | yoo-POH | |
| παιδαγωγόν | paidagōgon | pay-tha-goh-GONE | |
| ἐσμεν | esmen | ay-smane |
இணை வசனம்
Romans 6:14
நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.
Romans 7:4
அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்.
Hebrews 10:15
இதைக்குறித்துப் பரிசுத்த ஆவியானவரும் நமக்குச் சாட்சிசொல்லுகிறார்; எப்படியெனில்:
Galatians 4:1
பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சுதந்தரவாளியானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாயிருந்தும், அவன் சிறுபிள்ளையாயிருக்குங்காலமளவும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசமில்லை.
Hebrews 8:3
ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி நியமிக்கப்படுகிறான்; ஆதலால் செலுத்தும்படிக்கு ஏதோ ஒன்று இவருக்கும் அவசியம் வேண்டியதாயிருக்கிறது.
Hebrews 7:11
அல்லாமலும், இஸ்ரவேல், தங்கள் லேவிகோத்திர ஆசாரிய முறைமைக்குட்பட்டிருந்தல்லவோ நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்; அந்த ஆசாரிய முறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், மெல்கிசேதேக்கினுடைய, முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டுவதென்ன?
Tags விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே
கலாத்தியர் 3:25 Concordance கலாத்தியர் 3:25 Interlinear கலாத்தியர் 3:25 Image