Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 27:5

Ezekiel 27:5 in Tamil தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 27

எசேக்கியேல் 27:5
சேனீரிலிருந்து வந்த தேவதாரு மரத்தால் உன் கப்பற் பலகைகளைச் செய்தார்கள்; பாய்மரங்களைச் செய்யும்படிக்கு லீபனோனிலிருந்து கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள்.

Acts 9 in Tamil and English

23 அநேகநாள் சென்றபின்பு, யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி ஆலோசனை பண்ணினார்கள்.
And after that many days were fulfilled, the Jews took counsel to kill him:

24 அவர்களுடைய யோசனை சவுலுக்குத் தெரியவந்தது. அவனைக் கொலைசெய்யும்படி அவர்கள் இரவும் பகலும் கோட்டைவாசல்களைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
But their laying await was known of Saul. And they watched the gates day and night to kill him.

25 சீஷர்கள் இராத்திரியிலே அவனைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கூடையிலே வைத்து, மதில்வழியாய் இறக்கிவிட்டார்கள்.
Then the disciples took him by night, and let him down by the wall in a basket.


எசேக்கியேல் 27:5 ஆங்கிலத்தில்

seneerilirunthu Vantha Thaevathaaru Maraththaal Un Kappar Palakaikalaich Seythaarkal; Paaymarangalaich Seyyumpatikku Leepanonilirunthu Kaethurumarangalaik Konnduvanthaarkal.


Tags சேனீரிலிருந்து வந்த தேவதாரு மரத்தால் உன் கப்பற் பலகைகளைச் செய்தார்கள் பாய்மரங்களைச் செய்யும்படிக்கு லீபனோனிலிருந்து கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள்
எசேக்கியேல் 27:5 Concordance எசேக்கியேல் 27:5 Interlinear எசேக்கியேல் 27:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 27