Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 15:14

யாத்திராகமம் 15:14 தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 15

யாத்திராகமம் 15:14
ஜனங்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்; பெலிஸ்தியாவின் குடிகளைத் திகில் பிடிக்கும்.

Acts 9 in Tamil and English

23 அநேகநாள் சென்றபின்பு, யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி ஆலோசனை பண்ணினார்கள்.
And after that many days were fulfilled, the Jews took counsel to kill him:

24 அவர்களுடைய யோசனை சவுலுக்குத் தெரியவந்தது. அவனைக் கொலைசெய்யும்படி அவர்கள் இரவும் பகலும் கோட்டைவாசல்களைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
But their laying await was known of Saul. And they watched the gates day and night to kill him.

25 சீஷர்கள் இராத்திரியிலே அவனைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கூடையிலே வைத்து, மதில்வழியாய் இறக்கிவிட்டார்கள்.
Then the disciples took him by night, and let him down by the wall in a basket.


யாத்திராகமம் 15:14 ஆங்கிலத்தில்

janangal Athaik Kaettuth Thaththalippaarkal; Pelisthiyaavin Kutikalaith Thikil Pitikkum.


Tags ஜனங்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள் பெலிஸ்தியாவின் குடிகளைத் திகில் பிடிக்கும்
யாத்திராகமம் 15:14 Concordance யாத்திராகமம் 15:14 Interlinear யாத்திராகமம் 15:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 15