பிரசங்கி 9:5
உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர் முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.
Tamil Indian Revised Version
உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் இறப்பதை அறிவார்களே, இறந்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பெயர்கூட மறக்கப்பட்டிருக்கிறது.
Tamil Easy Reading Version
உயிரோடுள்ளவர்கள் தாம் மரித்துப்போவோம் என்பதை அறிந்தவர்கள். ஆனால் மரித்துப்போனவர்கள் எதையும் அறியமாட்டார்கள். மரித்துப் போனவர்களுக்கு எந்த விருதும் இல்லை. ஜனங்கள் அவர்களை விரைவில் மறந்துவிடுவார்கள்.
திருவிவிலியம்
ஆம், உயிருள்ளோர் தாம் இறப்பது திண்ணம் என்பதையாவது அறிவர்; ஆனால், இறந்தோரோ எதையும் அறியார். அவர்களுக்கு இனிமேல் பயன் எதுவும் கிடையாது; அவர்கள் அறவே மறக்கப்படுவார்கள்.
King James Version (KJV)
For the living know that they shall die: but the dead know not any thing, neither have they any more a reward; for the memory of them is forgotten.
American Standard Version (ASV)
For the living know that they shall die: but the dead know not anything, neither have they any more a reward; for the memory of them is forgotten.
Bible in Basic English (BBE)
The living are conscious that death will come to them, but the dead are not conscious of anything, and they no longer have a reward, because there is no memory of them.
Darby English Bible (DBY)
For the living know that they shall die; but the dead know not anything, neither have they any more a reward, for the memory of them is forgotten.
World English Bible (WEB)
For the living know that they will die, but the dead don’t know anything, neither do they have any more a reward; for the memory of them is forgotten.
Young’s Literal Translation (YLT)
For the living know that they die, and the dead know not anything, and there is no more to them a reward, for their remembrance hath been forgotten.
பிரசங்கி Ecclesiastes 9:5
உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர் முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.
For the living know that they shall die: but the dead know not any thing, neither have they any more a reward; for the memory of them is forgotten.
| כִּ֧י | kî | kee | |
| הַֽחַיִּ֛ים | haḥayyîm | ha-ha-YEEM | |
| יוֹדְעִ֖ים | yôdĕʿîm | yoh-deh-EEM | |
| שֶׁיָּמֻ֑תוּ | šeyyāmutû | sheh-ya-MOO-too | |
| וְהַמֵּתִ֞ים | wĕhammētîm | veh-ha-may-TEEM | |
| אֵינָ֧ם | ʾênām | ay-NAHM | |
| יוֹדְעִ֣ים | yôdĕʿîm | yoh-deh-EEM | |
| מְא֗וּמָה | mĕʾûmâ | meh-OO-ma | |
| וְאֵֽין | wĕʾên | veh-ANE | |
| ע֤וֹד | ʿôd | ode | |
| לָהֶם֙ | lāhem | la-HEM | |
| שָׂכָ֔ר | śākār | sa-HAHR | |
| כִּ֥י | kî | kee | |
| נִשְׁכַּ֖ח | niškaḥ | neesh-KAHK | |
| זִכְרָֽם׃ | zikrām | zeek-RAHM |
இணை வசனம்
Isaiah 26:14
அவர்கள் செத்தவர்கள், ஜீவிக்கமாட்டார்கள்; மாண்ட ராட்சதர் திரும்ப எழுந்திரார்கள்; நீர் அவர்களை விசாரித்துச் சங்கரித்து, அவர்கள் பேரையும் அழியப்பண்ணினீர்.
Job 14:21
அவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான்; அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனியான்.
Ecclesiastes 8:10
பரிசுத்த ஸ்தலத்துக்குப் போக்குவரவு செய்த துன்மார்க்கர் அடக்கம்பண்ணப்பட்டதைக் கண்டேன். அவர்கள் அப்படிச் செய்து வந்த பட்டணத்திலேயே மறக்கப்பட்டுப்போனார்கள்; இதுவும் மாயையே.
Ecclesiastes 2:16
மூடன் என்றாலும் ஞானியென்றாலும் என்றைக்கும் நினைவில் இருப்பதில்லை; இப்பொழுது இருக்கிறதெல்லாம் வருங்காலத்தில் மறக்கப்பட்டுப்போம்; மூடன் எப்படிச் சாகிறானோ அப்படியே ஞானியும் சாகிறான்.
Psalm 6:5
மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை. பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?
Hebrews 9:27
அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
Ecclesiastes 1:11
முன் இருந்தவைகளைப்பற்றி ஞாபகம் இல்லை; அப்படியே பின்வரும் காரியங்களைப்பற்றியும் இனிமேலிருப்பவர்களுக்கு ஞாபகம் இராது.
Isaiah 63:16
தேவரீர் எங்கள் பிதாவாயிருக்கிறீர்; ஆபிரகாம் எங்களை அறியான், இஸ்ரவேலுக்கு நாங்கள் அறியப்பட்டவர்களுமல்ல; கர்த்தாவே, நீர் எங்கள் பிதாவும் எங்கள் மீட்பருமாயிருக்கிறீர்; இது பூர்வகாலமுதல் உம்முடைய நாமம்.
Ecclesiastes 7:2
விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்; இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான்.
Psalm 109:15
அவைகள் நித்தமும் கர்த்தருக்கு முன்பாக இருக்கக்கடவது; அவர்கள் பேர் பூமியிலிராமல் நிர்மூலமாவதாக.
Psalm 88:10
மரித்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ? செத்துப்போன வீரர் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ? (சேலா.)
Job 30:23
சகல ஜீவாத்துமாக்களுக்கும் குறிக்கப்பட்ட தாவரமாகிய மரணத்துக்கு என்னை ஒப்புக்கொடுப்பீர் என்று அறிவேன்.
Job 7:8
இப்போது என்னைக் காண்கிறவர்களின் கண்கள் இனி என்னைக் காண்பதில்லை; உம்முடைய கண்கள் என்மேல் நோக்கமாயிருக்கிறது; நானோ இல்லாமற்போகிறேன்.
Tags உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள் இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை அவர்கள் பேர் முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது
பிரசங்கி 9:5 Concordance பிரசங்கி 9:5 Interlinear பிரசங்கி 9:5 Image