Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 14:10

Luke 14:10 in Tamil தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 14

லூக்கா 14:10
நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனேகூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குக் கனமுண்டாகும்.


லூக்கா 14:10 ஆங்கிலத்தில்

nee Alaikkappattirukkumpothu, Poy, Thaalntha Idaththil Utkaaru; Appoluthu Unnai Alaiththavan Vanthu: Sinaekithanae, Uyarntha Idaththil Vaarum Entu Sollumpothu, Unnudanaekoodap Panthiyirukkiravarkalukku Munpaaka Unakkuk Kanamunndaakum.


Tags நீ அழைக்கப்பட்டிருக்கும்போது போய் தாழ்ந்த இடத்தில் உட்காரு அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து சிநேகிதனே உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது உன்னுடனேகூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குக் கனமுண்டாகும்
லூக்கா 14:10 Concordance லூக்கா 14:10 Interlinear லூக்கா 14:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 14