அப்போஸ்தலர் 8:8
அந்தப் பட்டணத்திலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று.
Tamil Indian Revised Version
அந்தப் பட்டணத்திலே மிகுந்த மகிழ்ச்சி உண்டானது.
Tamil Easy Reading Version
இதனால் அந்நகர மக்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்தனர்.
திருவிவிலியம்
இதனால் அந்நகரில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று.
King James Version (KJV)
And there was great joy in that city.
American Standard Version (ASV)
And there was much joy in that city.
Bible in Basic English (BBE)
And there was much joy in that town.
Darby English Bible (DBY)
And there was great joy in that city.
World English Bible (WEB)
There was great joy in that city.
Young’s Literal Translation (YLT)
and there was great joy in that city.
அப்போஸ்தலர் Acts 8:8
அந்தப் பட்டணத்திலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று.
And there was great joy in that city.
| καὶ | kai | kay | |
| ἐγένετο | egeneto | ay-GAY-nay-toh | |
| χαρὰ | chara | ha-RA | |
| μεγάλη | megalē | may-GA-lay | |
| ἐν | en | ane | |
| τῇ | tē | tay | |
| πόλει | polei | POH-lee | |
| ἐκείνῃ | ekeinē | ake-EE-nay |
இணை வசனம்
Psalm 96:10
கர்த்தர͠ராஜரிகம்பண்ணுகிறார், ஆகையால் பூச்சՠύகரம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும்; அவர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்ப்பார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள்.
Psalm 98:2
கர்த்தர் தமது இரட்சிப்பைப் பிரஸ்தாபமாக்கி, தமது நீதியை ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக விளங்கப்பண்ணினார்.
Isaiah 35:1
வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும்.
Isaiah 42:10
சமுத்திரத்தில் யாத்திரைபண்ணுகிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே அவைகளின் குடிகளே, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள்.
Luke 2:10
தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
Acts 8:39
அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான்.
Acts 13:48
புறஜாதியார் அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்.
Acts 13:52
சீஷர்கள் சந்தோஷத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் நிரப்பப்பட்டார்கள்.
Romans 15:9
புறஜாதியாரும் இரக்கம்பெற்றதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்துகிறார்களென்றும் சொல்லுகிறேன். அந்தப்படி: இதினிமித்தம் நான் புறஜாதிகளுக்குள்ளே உம்மை அறிக்கைபண்ணி, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன் என்று எழுதியிருக்கிறது.
Tags அந்தப் பட்டணத்திலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று
அப்போஸ்தலர் 8:8 Concordance அப்போஸ்தலர் 8:8 Interlinear அப்போஸ்தலர் 8:8 Image