Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 15:37

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 15 அப்போஸ்தலர் 15:37

அப்போஸ்தலர் 15:37
அப்பொழுது பர்னபா என்பவன் மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானைக்கூட அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது பர்னபா என்பவன் மாற்கு என்னும் பெயர்கொண்ட யோவானையும் அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்றான்.

Tamil Easy Reading Version
பர்னபா அவர்களோடு யோவான் மாற்குவையும் அழைத்துச் செல்ல விரும்பினான்.

திருவிவிலியம்
மாற்கு எனப்படும் யோவானையும் தங்களுடன் கூட்டிச் செல்லப் பர்னபா விரும்பினார்.

Acts 15:36Acts 15Acts 15:38

King James Version (KJV)
And Barnabas determined to take with them John, whose surname was Mark.

American Standard Version (ASV)
And Barnabas was minded to take with them John also, who was called Mark.

Bible in Basic English (BBE)
And Barnabas had a desire to take with them John, named Mark.

Darby English Bible (DBY)
And Barnabas proposed to take with [them] John also, called Mark;

World English Bible (WEB)
Barnabas planned to take John, who was called Mark, with them also.

Young’s Literal Translation (YLT)
And Barnabas counseled to take with `them’ John called Mark,

அப்போஸ்தலர் Acts 15:37
அப்பொழுது பர்னபா என்பவன் மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானைக்கூட அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்றான்.
And Barnabas determined to take with them John, whose surname was Mark.

Βαρναβᾶςbarnabasvahr-na-VAHS
δὲdethay
ἐβούλεύσατοebouleusatoay-VOO-LAYF-sa-toh
συμπαραλαβεῖνsymparalabeinsyoom-pa-ra-la-VEEN
τὸνtontone
Ἰωάννηνiōannēnee-oh-AN-nane
τὸνtontone
καλούμενονkaloumenonka-LOO-may-none
Μᾶρκον·markonMAHR-kone

இணை வசனம்

Acts 12:12
அவன் இப்படி நிச்சயித்துக்கொண்டு, மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

Acts 12:25
பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை நிறைவேற்றினபின்பு மாற்கு என்னும் மறுபேர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள்.

Acts 13:5
சாலமி பட்டணத்தில் வந்தபோது அவர்கள் யூதருடைய ஜெப ஆலயங்களில் தேவவசனத்தைப் பிரசங்கித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாயிருந்தான்.

Acts 13:13
பின்பு பவுலும் அவனைச் சேர்ந்தவர்களும் பாப்போ பட்டணத்தைவிட்டுக் கப்பல் ஏறிப் பம்பிலியாவிலிருக்கும் பெர்கே பட்டணத்துக்கு வந்தார்கள். யோவான் அவர்களை விட்டுப் பிரிந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போனான்.

Colossians 4:10
என்னோடேகூடக் காவலிலிருக்கிற அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; பர்னபாவுக்கு இனத்தானாகிய மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறான், இவனைக்குறித்துக் கட்டளைபெற்றீர்களே; இவன் உங்களிடத்தில் வந்தால் இவனை அங்கிகரித்துக்கொள்ளுங்கள்.

2 Timothy 4:11
தீகிக்குவை நான் எபேசுவுக்கு அனுப்பினேன்.

Philemon 1:24
என் உடன்வேலையாட்களாகிய மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.


Tags அப்பொழுது பர்னபா என்பவன் மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானைக்கூட அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்றான்
அப்போஸ்தலர் 15:37 Concordance அப்போஸ்தலர் 15:37 Interlinear அப்போஸ்தலர் 15:37 Image