Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 13:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 13 அப்போஸ்தலர் 13:9

அப்போஸ்தலர் 13:9
அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனாய் அவனை உற்றுப்பார்த்து:

Tamil Indian Revised Version
அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியானவரால் நிறைந்தவனாக அவனை உற்றுப்பார்த்து:

Tamil Easy Reading Version
பவுல் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டான். (சவுலின் மற்றொரு பெயர் பவுல்) பவுல் எலிமாஸைப் பார்த்து,

திருவிவிலியம்
அப்போது பவுல் என்னும் சவுல் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு அவனை உற்றுப் பார்த்து,

Acts 13:8Acts 13Acts 13:10

King James Version (KJV)
Then Saul, (who also is called Paul,) filled with the Holy Ghost, set his eyes on him.

American Standard Version (ASV)
But Saul, who is also `called’ Paul, filled with the Holy Spirit, fastened his eyes on him,

Bible in Basic English (BBE)
But Saul, whose other name is Paul, being full of the Holy Spirit, looking hard at him, said,

Darby English Bible (DBY)
But Saul, who also [is] Paul, filled with [the] Holy Spirit, fixing his eyes upon him,

World English Bible (WEB)
But Saul, who is also called Paul, filled with the Holy Spirit, fastened his eyes on him,

Young’s Literal Translation (YLT)
And Saul — who also `is’ Paul — having been filled with the Holy Spirit, and having looked stedfastly on him,

அப்போஸ்தலர் Acts 13:9
அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனாய் அவனை உற்றுப்பார்த்து:
Then Saul, (who also is called Paul,) filled with the Holy Ghost, set his eyes on him.

ΣαῦλοςsaulosSA-lose
δέdethay
hooh
καὶkaikay
ΠαῦλοςpaulosPA-lose
πλησθεὶςplēstheisplay-STHEES
πνεύματοςpneumatosPNAVE-ma-tose
ἁγίουhagioua-GEE-oo
καὶkaikay
ἀτενίσαςatenisasah-tay-NEE-sahs
εἰςeisees
αὐτὸνautonaf-TONE

இணை வசனம்

Acts 4:8
அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியிலே நிறைந்து, அவர்களை நோக்கி: ஜனத்தின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே,

Acts 2:4
அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.

Micah 3:8
நானோ, யாக்கோபுக்கு அவன் மீறுதலையும் இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்கும்படி, கர்த்தருடைய ஆவி அருளிய பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறேன்.

Mark 3:5
அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு, கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.

Luke 20:17
அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் கருத்தென்ன?

Acts 4:31
அவர்கள் ஜெபம்பண்ணினபோது அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரிமாய்ச் சொன்னார்கள்.

Acts 7:55
அவன் பரிசுத்த ஆவியிலே நிறைந்ததவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து: தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசு நிற்கிறதையும் கண்டு;


Tags அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனாய் அவனை உற்றுப்பார்த்து
அப்போஸ்தலர் 13:9 Concordance அப்போஸ்தலர் 13:9 Interlinear அப்போஸ்தலர் 13:9 Image