சங்கீதம் 73:27
இதோ, உம்மைவிட்டுத் தூரமாய்ப்போகிறவர்கள் நாசமடைவார்கள்; உம்மைவிட்டுச் சோரம்போகிற அனைவரையும் சங்கரிப்பீர்.
Tamil Indian Revised Version
இதோ, உம்மைவிட்டுத் தூரமாகப்போகிறவர்கள் நாசமடைவார்கள்; உம்மைவிட்டு உண்மையில்லாமல் போகிற அனைவரையும் அழிப்பீர்.
Tamil Easy Reading Version
தேவனே, உம்மை விட்டு விலகும் ஜனங்கள் அழிந்துபோவார்கள். உமக்கு உண்மையாயில்லாத ஜனங்களை நீர் அழித்துவிடுவீர்.
திருவிவிலியம்
⁽உண்மையிலேயே, உமக்குத்␢ தொலைவாய் இருப்பவர்கள் அழிவார்கள்;␢ உம்மைக் கைவிடும்␢ அனைவரையும் அழித்துவிடும்.⁾
King James Version (KJV)
For, lo, they that are far from thee shall perish: thou hast destroyed all them that go a whoring from thee.
American Standard Version (ASV)
For, lo, they that are far from thee shall perish: Thou hast destroyed all them that play the harlot, `departing’ from thee.
Bible in Basic English (BBE)
For those who are far away from you will come to destruction: you will put an end to all those who have not kept faith with you.
Darby English Bible (DBY)
For behold, they that are far from thee shall perish; thou destroyest every one that goeth a whoring from thee.
Webster’s Bible (WBT)
For lo, they that are far from thee shall perish: thou hast destroyed all them that go astray from thee.
World English Bible (WEB)
For, behold, those who are far from you shall perish. You have destroyed all those who are unfaithful to you.
Young’s Literal Translation (YLT)
For, lo, those far from Thee do perish, Thou hast cut off every one, Who is going a whoring from Thee.
சங்கீதம் Psalm 73:27
இதோ, உம்மைவிட்டுத் தூரமாய்ப்போகிறவர்கள் நாசமடைவார்கள்; உம்மைவிட்டுச் சோரம்போகிற அனைவரையும் சங்கரிப்பீர்.
For, lo, they that are far from thee shall perish: thou hast destroyed all them that go a whoring from thee.
| כִּֽי | kî | kee | |
| הִנֵּ֣ה | hinnē | hee-NAY | |
| רְחֵקֶ֣יךָ | rĕḥēqêkā | reh-hay-KAY-ha | |
| יֹאבֵ֑דוּ | yōʾbēdû | yoh-VAY-doo | |
| הִ֝צְמַ֗תָּה | hiṣmattâ | HEETS-MA-ta | |
| כָּל | kāl | kahl | |
| זוֹנֶ֥ה | zône | zoh-NEH | |
| מִמֶּֽךָּ׃ | mimmekkā | mee-MEH-ka |
இணை வசனம்
Psalm 119:155
இரட்சிப்பு துன்மார்க்கருக்குத் தூரமாயிருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடார்கள்.
Numbers 15:39
நீங்கள் பின்பற்றிச் சோரம்போகிற உங்கள் இருதயத்துக்கும் உங்கள் கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப்பார்த்து, கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைத்து அவைகளின்படியே செய்யும்படிக்கு, அது உங்களுக்குத் தொங்கலாய் இருக்கவேண்டும்.
Exodus 34:15
அந்தத் தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கை பண்ணுவாயானால், அவர்கள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி, தங்களுடைய தேவர்களுக்குப் பலியிடுவார்கள்; ஒருவன் உன்னை அழைக்கையில், நீ போய், அவன் பலியிட்டதிலே புசிப்பாய்;
James 4:4
விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.
Revelation 17:1
ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே;
Ephesians 2:17
அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார்.
Ephesians 2:13
முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.
Matthew 15:7
மாயக்காரரே, உங்களைக்குறித்து:
Jeremiah 12:2
நீர் அவர்களை நாட்டினீர், வேர்பற்றித் தேறிப்போனார்கள், கனியும் கொடுக்கிறார்கள்; நீர் அவர்கள் வாய்க்குச் சமீபமும், அவர்கள் உள்ளிந்திரியங்களுக்கோ தூரமுமாயிருக்கிறீர்.
Isaiah 29:13
இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.
Psalm 106:39
அவர்கள் தங்கள் கிரியைகளினால் அசுத்தமாகி தங்கள் செய்கைகளினால் சோரம்போனார்கள்.
Job 21:14
அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும், உம்முடைய வழிகளை அறிய விரும்போம்;
Tags இதோ உம்மைவிட்டுத் தூரமாய்ப்போகிறவர்கள் நாசமடைவார்கள் உம்மைவிட்டுச் சோரம்போகிற அனைவரையும் சங்கரிப்பீர்
சங்கீதம் 73:27 Concordance சங்கீதம் 73:27 Interlinear சங்கீதம் 73:27 Image