சங்கீதம் 22:14
தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று.
Tamil Indian Revised Version
தண்ணீரைப்போல ஊற்றப்பட்டேன்; என்னுடைய எலும்புகளெல்லாம் விலகிவிட்டன, என்னுடைய இருதயம் மெழுகுபோலாகி, என்னுடைய குடல்களின் நடுவே உருகினது.
Tamil Easy Reading Version
நிலத்தில் ஊற்றப்பட்ட நீரைப்போன்று என் வலிமை அகன்றது. என் எலும்புகள் பிரிக்கப்பட்டிருந்தன. என் தைரியம் மறைந்தது.
திருவிவிலியம்
⁽நான் கொட்டப்பட்ட நீர்போல் ஆனேன்;␢ என் எலும்புகள் எல்லாம் கழன்று போயின;␢ என் இதயம் மெழுகுபோல் ஆயிற்று;␢ என் உள்ளுறுப்புகளின் நடுவே␢ உருகிப்போயிற்று.⁾
King James Version (KJV)
I am poured out like water, and all my bones are out of joint: my heart is like wax; it is melted in the midst of my bowels.
American Standard Version (ASV)
I am poured out like water, And all my bones are out of joint: My heart is like wax; It is melted within me.
Bible in Basic English (BBE)
I am flowing away like water, and all my bones are out of place: my heart is like wax, it has become soft in my body.
Darby English Bible (DBY)
I am poured out like water, and all my bones are out of joint: my heart is become like wax; it is melted in the midst of my bowels.
Webster’s Bible (WBT)
They gaped upon me with their mouths, as a ravening and a roaring lion.
World English Bible (WEB)
I am poured out like water. All my bones are out of joint. My heart is like wax; It is melted within me.
Young’s Literal Translation (YLT)
As waters I have been poured out, And separated themselves have all my bones, My heart hath been like wax, It is melted in the midst of my bowels.
சங்கீதம் Psalm 22:14
தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று.
I am poured out like water, and all my bones are out of joint: my heart is like wax; it is melted in the midst of my bowels.
| כַּמַּ֥יִם | kammayim | ka-MA-yeem | |
| נִשְׁפַּכְתִּי֮ | nišpaktiy | neesh-pahk-TEE | |
| וְהִתְפָּֽרְד֗וּ | wĕhitpārĕdû | veh-heet-pa-reh-DOO | |
| כָּֽל | kāl | kahl | |
| עַצְמ֫וֹתָ֥י | ʿaṣmôtāy | ats-MOH-TAI | |
| הָיָ֣ה | hāyâ | ha-YA | |
| לִ֭בִּי | libbî | LEE-bee | |
| כַּדּוֹנָ֑ג | kaddônāg | ka-doh-NAHɡ | |
| נָ֝מֵ֗ס | nāmēs | NA-MASE | |
| בְּת֣וֹךְ | bĕtôk | beh-TOKE | |
| מֵעָֽי׃ | mēʿāy | may-AI |
இணை வசனம்
Daniel 5:6
அப்பொழுது ராஜாவின் முகம் வேறுபட்டது; அவனுடைய நினைவுகள் அவனைக் கலங்கப்பண்ணினது; அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டது.
Job 23:16
தேவன் என் இருதயத்தை இளக்கரிக்கப்பண்ணினார்; சர்வவல்லவர் என்னைக் கலங்கப்பண்ணினார்.
Joshua 7:5
ஆயியின் மனுஷர் அவர்களில் ஏறக்குறைய முப்பத்தாறுபேரை வெட்டிப்போட்டார்கள்; பட்டணவாசலின் வெளி துவக்கிச் செபாரீம்மட்டும் அவர்களைத் துரத்தி, மலையிறக்கத்திலே அவர்களை வெட்டினார்கள்; ஜனங்களின் இருதயம் கரைந்து தண்ணீராய்ப்போயிற்று.
John 12:27
இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்.
Psalm 68:2
புகை பறக்கடிக்கப்படுவதுபோல அவர்களைப் பறக்கடிப்பீர்; மெழுகு அக்கினிக்குமுன் உருகுவதுபோல துன்மார்க்கர் தேவனுக்குமுன் அழிவார்கள்.
Psalm 31:10
என் பிராணன் சஞ்சலத்தினாலும், என் வருஷங்கள் தவிப்பினாலும் கழிந்துபோயிற்று; என் அக்கிரமத்தினாலே என் பெலன் குறைந்து, என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.
Psalm 22:17
என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
Luke 22:44
அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.
Mark 14:33
பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.
Matthew 26:38
அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடே கூட விழித்திருங்கள் என்று சொல்லி;
Nahum 2:10
அவள் வெறுமையும் வெளியும் பாழுமாவாள்; மனம் கரைந்துபோகிறது; முழங்கால்கள் தள்ளாடுகிறது; எல்லா இடுப்புகளிலும் மிகுந்த வேதனை உண்டு; எல்லாருடைய முகங்களும் கருகிப்போகிறது.
Job 30:16
ஆகையால் இப்போது என் ஆத்துமா என்னில் முறிந்துபோயிற்று; உபத்திரவத்தின் நாட்கள் என்னைப் பிடித்துக்கொண்டது.
Tags தண்ணீரைப்போல ஊற்றுண்டேன் என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது என் இருதயம் மெழுகுபோலாகி என் குடல்களின் நடுவே உருகிற்று
சங்கீதம் 22:14 Concordance சங்கீதம் 22:14 Interlinear சங்கீதம் 22:14 Image