சங்கீதம் 119:92
உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.
Tamil Indian Revised Version
உமது வேதம் என்னுடைய மனமகிழ்ச்சியாக இல்லாமலிருந்தால், என்னுடைய துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.
Tamil Easy Reading Version
உமது போதனைகள் நண்பர்களைப் போல் எனக்கு இல்லாவிட்டால் எனது துன்பங்களே என்னை அழித்திருக்கும்.
திருவிவிலியம்
⁽உமது திருச்சட்டம் எனக்கு␢ இன்பம் தருவதாய் இல்லாதிருந்தால்␢ என் துன்பத்தில் நான்␢ மடிந்து போயிருப்பேன்.⁾
King James Version (KJV)
Unless thy law had been my delights, I should then have perished in mine affliction.
American Standard Version (ASV)
Unless thy law had been my delight, I should then have perished in mine affliction.
Bible in Basic English (BBE)
If your law had not been my delight, my troubles would have put an end to me.
Darby English Bible (DBY)
Unless thy law had been my delight, I should then have perished in mine affliction.
World English Bible (WEB)
Unless your law had been my delight, I would have perished in my affliction.
Young’s Literal Translation (YLT)
Unless Thy law `were’ my delights, Then had I perished in mine affliction.
சங்கீதம் Psalm 119:92
உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.
Unless thy law had been my delights, I should then have perished in mine affliction.
| לוּלֵ֣י | lûlê | loo-LAY | |
| ת֭וֹרָתְךָ | tôrotkā | TOH-rote-ha | |
| שַׁעֲשֻׁעָ֑י | šaʿăšuʿāy | sha-uh-shoo-AI | |
| אָ֝֗ז | ʾāz | az | |
| אָבַ֥דְתִּי | ʾābadtî | ah-VAHD-tee | |
| בְעָנְיִֽי׃ | bĕʿonyî | veh-one-YEE |
இணை வசனம்
Psalm 27:13
நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.
Psalm 94:18
என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.
Psalm 119:24
உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், என் ஆலோசனைக்காரருமாயிருக்கிறது.
Psalm 119:77
நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.
Psalm 119:143
இக்கட்டும் நெருக்கமும் என்னைப் பிடித்தது; ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என் மனமகிழ்ச்சி.
Proverbs 6:22
நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்; நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்; நீ விழிக்கும்போது அது உன்னோடே சம்பாஷிக்கும்.
Romans 15:4
தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.
Tags உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால் என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்
சங்கீதம் 119:92 Concordance சங்கீதம் 119:92 Interlinear சங்கீதம் 119:92 Image