சங்கீதம் 102:22
சீயோனில் கர்த்தருடைய நாமத்தையும், எருசலேமில் அவருடைய துதியையும் பிரஸ்தாபப்படுத்துவார்கள்.
Tamil Indian Revised Version
சீயோனில் கர்த்தருடைய பெயரையும், எருசலேமில் அவருடைய துதியையும் பறைசாற்றுவார்கள்.
Tamil Easy Reading Version
தேசங்கள் ஒருமித்துச் சேரும். அரசுகள் கர்த்தருக்கு சேவைச் செய்ய வரும்.
திருவிவிலியம்
⁽அப்போது, மக்களினங்களும்␢ அரசுகளும் ஒன்றுதிரண்டு␢ ஆண்டவரை வழிபடுவர்.⁾
King James Version (KJV)
When the people are gathered together, and the kingdoms, to serve the LORD.
American Standard Version (ASV)
When the peoples are gathered together, And the kingdoms, to serve Jehovah.
Bible in Basic English (BBE)
When the peoples are come together, and the kingdoms, to give worship to the Lord.
Darby English Bible (DBY)
When the peoples shall be gathered together, and the kingdoms, to serve Jehovah.
World English Bible (WEB)
When the peoples are gathered together, The kingdoms, to serve Yahweh.
Young’s Literal Translation (YLT)
In the peoples being gathered together, And the kingdoms — to serve Jehovah.
சங்கீதம் Psalm 102:22
சீயோனில் கர்த்தருடைய நாமத்தையும், எருசலேமில் அவருடைய துதியையும் பிரஸ்தாபப்படுத்துவார்கள்.
When the people are gathered together, and the kingdoms, to serve the LORD.
| בְּהִקָּבֵ֣ץ | bĕhiqqābēṣ | beh-hee-ka-VAYTS | |
| עַמִּ֣ים | ʿammîm | ah-MEEM | |
| יַחְדָּ֑ו | yaḥdāw | yahk-DAHV | |
| וּ֝מַמְלָכ֗וֹת | ûmamlākôt | OO-mahm-la-HOTE | |
| לַעֲבֹ֥ד | laʿăbōd | la-uh-VODE | |
| אֶת | ʾet | et | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
இணை வசனம்
Zechariah 8:20
இன்னும் ஜனங்களும் அநேகம் பட்டணங்களின் குடிகளும் வருவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Psalm 72:8
சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார்.
Isaiah 49:22
இதோ, ஜாதிகளுக்கு நேராக என் கரத்தை உயர்த்தி, ஜனங்களுக்கு நேராக என் கொடியை ஏற்றுவேன்; அப்பொழுது உன் குமாரரைக் கொடுங்கைகளில் ஏந்திக்கொண்டு வருவார்கள்; உன் குமாரத்திகள் தோளின்மேல் எடுத்துக்கொண்டு வரப்படுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Matthew 24:14
ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
Genesis 49:10
சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.
Psalm 22:27
பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும்.
Isaiah 60:3
உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.
Hosea 1:9
அப்பொழுது அவர்: இவனுக்கு லோகம்மீ என்னும் பேரிடு; ஏனெனில் நீங்கள் என் ஜனமல்ல, நான் உங்கள் தேவனாயிருப்பதில்லை.
Romans 15:19
இப்படி எருசலேம் துவக்கிச் சுற்றிலும், இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பூரணமாய்ப் பிரசங்கித்திருக்கிறேன்.
Tags சீயோனில் கர்த்தருடைய நாமத்தையும் எருசலேமில் அவருடைய துதியையும் பிரஸ்தாபப்படுத்துவார்கள்
சங்கீதம் 102:22 Concordance சங்கீதம் 102:22 Interlinear சங்கீதம் 102:22 Image