யோசுவா 10:14
இப்படிக் கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்கேட்ட அந்நாளையொத்தநாள் அதற்கு முன்னுமில்லை அதற்குப்பின்னுமில்லை; கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்.
Tamil Indian Revised Version
இப்படிக் கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்லைக் கேட்ட அந்த நாளைப்போன்ற ஒருநாள் அதற்கு முன்னும் இல்லை, அதற்குப் பின்னும் இல்லை; கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்செய்தார்.
Tamil Easy Reading Version
அவ்வாறு முன்னர் நிகழ்ந்ததேயில்லை! அதன் பின் நிகழவுமில்லை. அந்நாளில் கர்த்தர் ஒரு மனிதனின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தார். உண்மையில் கர்த்தரே இஸ்ரவேலருக்காகப் போர் செய்தார்!
திருவிவிலியம்
ஆண்டவர் மனிதக் குரலைக் கேட்டு, இஸ்ரயேலுக்காகப் போரிட்ட அந்நாளைப்போன்று அதற்கு முன்னும் பின்னும் இருந்ததில்லை.⒫
King James Version (KJV)
And there was no day like that before it or after it, that the LORD hearkened unto the voice of a man: for the LORD fought for Israel.
American Standard Version (ASV)
And there was no day like that before it or after it, that Jehovah hearkened unto the voice of a man: for Jehovah fought for Israel.
Bible in Basic English (BBE)
And there was no day like that, before it or after it, when the Lord gave ear to the voice of a man; for the Lord was fighting for Israel.
Darby English Bible (DBY)
And there was no day like that before it or after it, that Jehovah hearkened to the voice of a man; for Jehovah fought for Israel.
Webster’s Bible (WBT)
And there was no day like that before it or after it, that the LORD hearkened to the voice of a man: for the LORD fought for Israel.
World English Bible (WEB)
There was no day like that before it or after it, that Yahweh listened to the voice of a man: for Yahweh fought for Israel.
Young’s Literal Translation (YLT)
And there hath not been like that day before it or after it, for Jehovah’s hearkening to the voice of a man; for Jehovah is fighting for Israel.
யோசுவா Joshua 10:14
இப்படிக் கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்கேட்ட அந்நாளையொத்தநாள் அதற்கு முன்னுமில்லை அதற்குப்பின்னுமில்லை; கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்.
And there was no day like that before it or after it, that the LORD hearkened unto the voice of a man: for the LORD fought for Israel.
| וְלֹ֨א | wĕlōʾ | veh-LOH | |
| הָיָ֜ה | hāyâ | ha-YA | |
| כַּיּ֤וֹם | kayyôm | KA-yome | |
| הַהוּא֙ | hahûʾ | ha-HOO | |
| לְפָנָ֣יו | lĕpānāyw | leh-fa-NAV | |
| וְאַֽחֲרָ֔יו | wĕʾaḥărāyw | veh-ah-huh-RAV | |
| לִשְׁמֹ֥עַ | lišmōaʿ | leesh-MOH-ah | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| בְּק֣וֹל | bĕqôl | beh-KOLE | |
| אִ֑ישׁ | ʾîš | eesh | |
| כִּ֣י | kî | kee | |
| יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
| נִלְחָ֖ם | nilḥām | neel-HAHM | |
| לְיִשְׂרָאֵֽל׃ | lĕyiśrāʾēl | leh-yees-ra-ALE |
இணை வசனம்
Joshua 10:42
அந்த ராஜாக்கள் எல்லாரையும் அவர்கள் தேசத்தையும் யோசுவா ஒருமிக்கப் பிடித்தான்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்.
Deuteronomy 1:30
உங்களுக்கு முன் செல்லும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே எகிப்தில் உங்களோடிருந்து, உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்ததெல்லாவற்றைப்போலவும், உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்.
Isaiah 38:8
தாம் சொன்ன இந்த வார்த்தையின்படி கர்த்தர் செய்வார் என்பதற்கு இது கர்த்தரால் உனக்கு அடையாளமாயிருக்கும் என்று சொல் என்றார்; அப்படியே கடியாரத்தில் இறங்கியிருந்த சூரியசாயை பத்துப்பாகை திரும்பிற்று.
Joshua 23:3
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாக இந்தச் சகல ஜாதிகளுக்கும் செய்த யாவையும் நீங்கள் கண்டீர்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணினார்.
Luke 17:6
அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
Mark 11:22
இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்.
Matthew 21:21
இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்கு செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Zechariah 4:6
அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
2 Kings 20:10
அதற்கு எசேக்கியா: சாயை பத்துப்பாகை முன்னிட்டுப்போகிறது லேசான காரியம்; அப்படி வேண்டாம்; சாயை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பவேண்டும் என்றான்.
Exodus 14:14
கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.
Tags இப்படிக் கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்கேட்ட அந்நாளையொத்தநாள் அதற்கு முன்னுமில்லை அதற்குப்பின்னுமில்லை கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்
யோசுவா 10:14 Concordance யோசுவா 10:14 Interlinear யோசுவா 10:14 Image