Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 12:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 12 யோபு 12:4

யோபு 12:4
என் சிநேகிதரால் நான் நிந்திக்கப்பட்டு, தேவனை நோக்கிப் பிரார்த்திப்பேன்; அவர் எனக்கு மறு உத்தரவு அருளுவார்; உத்தமனாகிய நீதிமான் பரியாசம்பண்ணப்படுகிறான்.

Tamil Indian Revised Version
என் நண்பர்களால் நான் நிந்திக்கப்பட்டு, தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; அவர் எனக்குத் திரும்ப பதில் அருளுவார்; உத்தமனாகிய நீதிமான் கேலிசெய்யப்படுகிறான்.

Tamil Easy Reading Version
“என் நண்பர்கள் இப்போது என்னைக் கண்டு நகைக்கிறார்கள். அவர்கள், ‘அவன் தேவனிடம் ஜெபித்தான், அவன் பதிலைப் பெற்றான்’ என்று சொல்கிறார்கள். உத்தமனாகிய நீதிமான் பரியாசம் பண்ணப்படுகின்றான்.

திருவிவிலியம்
⁽கடவுளை மன்றாடி மறுமொழி பெற்ற நான்,␢ என் நண்பர்க்கு நகைப்புப் பொருள் ஆனேன்.␢ குற்றமற்ற நேர்மையாளனாகிய நான்␢ நகைப்புப் பொருள் ஆனேன்.⁾

Job 12:3Job 12Job 12:5

King James Version (KJV)
I am as one mocked of his neighbour, who calleth upon God, and he answereth him: the just upright man is laughed to scorn.

American Standard Version (ASV)
I am as one that is a laughing-stock to his neighbor, I who called upon God, and he answered: The just, the perfect man is a laughing-stock.

Bible in Basic English (BBE)
It seems that I am to be as one who is a cause of laughing to his neighbour, one who makes his prayer to God and is answered! the upright man who has done no wrong is to be made sport of!

Darby English Bible (DBY)
I am to be one that is a derision to his friend, I who call upon +God, and whom he will answer: a derision is the just upright [man].

Webster’s Bible (WBT)
I am as one mocked by his neighbor, who calleth upon God, and he answereth him: the just upright man is derided.

World English Bible (WEB)
I am like one who is a joke to his neighbor, I, who called on God, and he answered. The just, the blameless man is a joke.

Young’s Literal Translation (YLT)
A laughter to his friend I am: `He calleth to God, and He answereth him,’ A laughter `is’ the perfect righteous one.

யோபு Job 12:4
என் சிநேகிதரால் நான் நிந்திக்கப்பட்டு, தேவனை நோக்கிப் பிரார்த்திப்பேன்; அவர் எனக்கு மறு உத்தரவு அருளுவார்; உத்தமனாகிய நீதிமான் பரியாசம்பண்ணப்படுகிறான்.
I am as one mocked of his neighbour, who calleth upon God, and he answereth him: the just upright man is laughed to scorn.

שְׂחֹ֤קśĕḥōqseh-HOKE
לְרֵעֵ֨הוּ׀lĕrēʿēhûleh-ray-A-hoo
אֶֽהְיֶ֗הʾehĕyeeh-heh-YEH
קֹרֵ֣אqōrēʾkoh-RAY
לֶ֭אֱלוֹהַּleʾĕlôahLEH-ay-loh-ah
וַֽיַּעֲנֵ֑הוּwayyaʿănēhûva-ya-uh-NAY-hoo
שְׂ֝ח֗וֹקśĕḥôqSEH-HOKE
צַדִּ֥יקṣaddîqtsa-DEEK
תָּמִֽים׃tāmîmta-MEEM

இணை வசனம்

Psalm 91:15
அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.

Job 30:1
இப்போதோ என்னிலும் இளவயதானவர்கள் என்னைப் பரியாசம்பண்ணுகிறார்கள்; இவர்களுடைய பிதாக்களை நான் என் மந்தையைக் காக்கும் நாய்களோடே வைக்கவுங்கூட வெட்கப்பட்டிருப்பேன்.

Job 21:3
நான் பேசப்போகிறேன், சகித்திருங்கள்; நான் பேசினபின்பு பரியாசம்பண்ணுங்கள்.

Job 17:6
ஜனங்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்; அவர்கள் முகத்துக்குமுன் நான் அருவருப்பானேன்.

Job 17:2
பரியாசம்பண்ணுகிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ? அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது.

Job 16:10
எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாய்த் திறந்தார்கள், நிந்தையாக என்னைக் கன்னத்தில் அடித்தார்கள்; எனக்கு விரோதமாக ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள்.

Hebrews 11:36
வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்;

Acts 17:32
மரித்தோரின் உயிர்த்தெழுதலைக்குறித்து அவர்கள் கேட்டபொழுது, சிலர் இகழ்ந்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை இன்னொருவேளை கேட்போம் என்றார்கள்.

Luke 16:14
இவைகளையெல்லாம் பொருளாசைக்காரராகிய பரிசேயரும் கேட்டு, அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.

Mark 5:40
அதற்காக அவரைப் பார்த்து நகைத்தார்கள். எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, பிள்ளையின் தகப்பனையும், தாயையும், தம்மோடே வந்தவர்களையும் அழைத்துக்கொண்டு, பிள்ளையிருந்த இடத்தில் பிரவேசித்து,

Matthew 27:29
முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக்கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம்பண்ணி,

Micah 7:7
நானோ கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார்.

Jeremiah 33:3
என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.

Proverbs 14:2
நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்; தன் வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்பண்ணுகிறான்.

Psalm 35:16
அப்பத்திற்காக இச்சகம்பேசுகிற பரியாசக்காரரோடே சேர்ந்துகொண்டு என்பேரில் பற்கடிக்கிறார்கள்.

Psalm 22:7
என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரியாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்கி;

Job 16:20
என் சிநேகிதர் என்னைப் பரியாசம்பண்ணுகிறார்கள்; என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது.

Job 11:3
உம்முடைய வீம்புவார்த்தைகளுக்கு மனுஷர் மவுனமாயிருப்பார்களோ? நீர் பரியாசம்பண்ணும்போது, ஒருவரும் உம்மை வெட்கப்படுத்தவேண்டாமோ?

Job 6:29
நீங்கள் திரும்புங்கள், அக்கிரமம் காணப்படாதிருக்கும்; திரும்புங்கள் என் நீதி அதிலே விளங்கும்.


Tags என் சிநேகிதரால் நான் நிந்திக்கப்பட்டு தேவனை நோக்கிப் பிரார்த்திப்பேன் அவர் எனக்கு மறு உத்தரவு அருளுவார் உத்தமனாகிய நீதிமான் பரியாசம்பண்ணப்படுகிறான்
யோபு 12:4 Concordance யோபு 12:4 Interlinear யோபு 12:4 Image