எஸ்தர் 3:4
இப்படி அவர்கள் நாளுக்குநாள் அவனுடனே சொல்லியும், அவன் தங்களுக்குச் செவிகொடாதபோது, தான் யூதனென்று அவன் அவர்களுக்கு அறிவித்திருந்தபடியால், மொர்தெகாயின் சொற்கள் நிலைநிற்குமோ என்று பார்க்கிறதற்கு அதை ஆமானுக்கு அறிவித்தார்கள்.
Tamil Indian Revised Version
இப்படி அவர்கள் நாளுக்குநாள் அவனிடம் சொல்லியும், அவன் தங்களுடைய வார்த்தையைக் கேட்காதபோது, தான் யூதன் என்று அவன் அவர்களுக்கு அறிவித்திருந்தபடியால், மொர்தெகாயின் சொற்கள் நிலைநிற்குமோ என்று பார்ப்பதற்கு, அதை ஆமானுக்கு அறிவித்தார்கள்.
Tamil Easy Reading Version
நாளுக்கு நாள் அந்த அரச அதிகாரிகள் மொர்தெகாயிடம் பேசினார்கள். ஆனால் மொர்தெகாய் கட்டளையின்படி ஆமானை வணங்க மறுத்துவிட்டான். எனவே, அந்த அதிகாரிகள் இதைப்பற்றி ஆமானிடம் சொன்னார்கள். ஆமான், மொர்தெகாய் விஷயத்தில் என்ன செய்யப் போகிறான் என்பதை அறிய அவர்கள் விரும்பினார்கள். மொர்தெகாய் அவர்களிடம் நான் ஒரு யூதன் என்று சொல்லியிருந்தான்.
திருவிவிலியம்
ஒவ்வொரு நாளும் அவர்கள் இவ்வாறு சொல்லியும் மொர்தக்காய் அவர்களுக்குச் செவிசாய்க்கவில்லை. தாம் ஒரு யூதர் என்று மொர்தக்காய் அவர்களுக்கு அறிவிக்க, விளைவைக் காணுமாறு அவர்கள் அதை ஆமானுக்குத் தெரிவித்தனர்.
King James Version (KJV)
Now it came to pass, when they spake daily unto him, and he hearkened not unto them, that they told Haman, to see whether Mordecai’s matters would stand: for he had told them that he was a Jew.
American Standard Version (ASV)
Now it came to pass, when they spake daily unto him, and he hearkened not unto them, that they told Haman, to see whether Mordecai’s matters would stand: for he had told them that he was a Jew.
Bible in Basic English (BBE)
Now when they had said this to him day after day and he gave no attention, they let Haman have news of it, to see if Mordecai’s behaviour would be overlooked: for he had said to them that he was a Jew.
Darby English Bible (DBY)
And it came to pass as they spoke daily to him, and he hearkened not to them, that they informed Haman, to see whether Mordecai’s matters would stand; for he had told them that he was a Jew.
Webster’s Bible (WBT)
Now it came to pass, when they spoke daily to him, and he hearkened not to them, that they told Haman, to see whether Mordecai’s matters would stand: for he had told them that he was a Jew.
World English Bible (WEB)
Now it came to pass, when they spoke daily to him, and he didn’t listen to them, that they told Haman, to see whether Mordecai’s matters would stand: for he had told those who he was a Jew.
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, in their speaking unto him, day by day, and he hath not hearkened unto them, that they declare `it’ to Haman, to see whether the words of Mordecai do stand, for he hath declared to them that he `is’ a Jew.
எஸ்தர் Esther 3:4
இப்படி அவர்கள் நாளுக்குநாள் அவனுடனே சொல்லியும், அவன் தங்களுக்குச் செவிகொடாதபோது, தான் யூதனென்று அவன் அவர்களுக்கு அறிவித்திருந்தபடியால், மொர்தெகாயின் சொற்கள் நிலைநிற்குமோ என்று பார்க்கிறதற்கு அதை ஆமானுக்கு அறிவித்தார்கள்.
Now it came to pass, when they spake daily unto him, and he hearkened not unto them, that they told Haman, to see whether Mordecai's matters would stand: for he had told them that he was a Jew.
| וַיְהִ֗י | wayhî | vai-HEE | |
| בְּאָמְרָ֤ם | bĕʾomrām | beh-ome-RAHM | |
| אֵלָיו֙ | ʾēlāyw | ay-lav | |
| י֣וֹם | yôm | yome | |
| וָי֔וֹם | wāyôm | va-YOME | |
| וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH | |
| שָׁמַ֖ע | šāmaʿ | sha-MA | |
| אֲלֵיהֶ֑ם | ʾălêhem | uh-lay-HEM | |
| וַיַּגִּ֣ידוּ | wayyaggîdû | va-ya-ɡEE-doo | |
| לְהָמָ֗ן | lĕhāmān | leh-ha-MAHN | |
| לִרְאוֹת֙ | lirʾôt | leer-OTE | |
| הֲיַֽעַמְדוּ֙ | hăyaʿamdû | huh-ya-am-DOO | |
| דִּבְרֵ֣י | dibrê | deev-RAY | |
| מָרְדֳּכַ֔י | mordŏkay | more-doh-HAI | |
| כִּֽי | kî | kee | |
| הִגִּ֥יד | higgîd | hee-ɡEED | |
| לָהֶ֖ם | lāhem | la-HEM | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| ה֥וּא | hûʾ | hoo | |
| יְהוּדִֽי׃ | yĕhûdî | yeh-hoo-DEE |
இணை வசனம்
Genesis 39:10
அவள் நித்தம் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை.
Ezra 1:3
அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ, அவனோடே அவனுடைய தேவன் இருப்பாராக; அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்குப்போய், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டக்கடவன், எருசலேமில் வாசம்பண்ணுகிற தேவனே தேவன்.
Daniel 3:8
அச்சமயத்தில் கல்தேயரில் சிலர் ராஜசமுகத்தில் வந்து, யூதர்பேரில் குற்றஞ்சாற்றி,
Daniel 3:12
பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள்.
Daniel 3:16
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக்குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை.
Daniel 3:23
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று புருஷரும் கட்டுண்டவர்களாய் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே விழுந்தார்கள்.
Daniel 6:13
அப்பொழுது அவர்கள் ராஜாவை நோக்கி: சிறைபிடிக்கப்பட்ட யூதேயாதேசத்தின் புத்திரரில் தானியேல் என்பவன் உம்மையும் நீர் கையெழுத்து வைத்துக்கொடுத்த கட்டளையையும் மதியாமல், தினம் மூன்று வேளையும் தான் பண்ணும் விண்ணப்பத்தைப் பண்ணுகிறான் என்றார்கள்.
Daniel 6:20
ராஜா கெபியின் கிட்டவந்தபோது, துயரசத்தமாய்த் தானியேலைக் கூப்பிட்டு: தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான்.
Jonah 1:9
அதற்கு அவன்: நான் எபிரெயன்; சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான்.
Tags இப்படி அவர்கள் நாளுக்குநாள் அவனுடனே சொல்லியும் அவன் தங்களுக்குச் செவிகொடாதபோது தான் யூதனென்று அவன் அவர்களுக்கு அறிவித்திருந்தபடியால் மொர்தெகாயின் சொற்கள் நிலைநிற்குமோ என்று பார்க்கிறதற்கு அதை ஆமானுக்கு அறிவித்தார்கள்
எஸ்தர் 3:4 Concordance எஸ்தர் 3:4 Interlinear எஸ்தர் 3:4 Image