2 இராஜாக்கள் 4:20
அவனை எடுத்து, அவன் தாயினிடத்தில் கொண்டுபோனபோது, அவன் மத்தியானமட்டும் அவள் மடியில் இருந்து செத்துப்போனான்.
Tamil Indian Revised Version
அவனை எடுத்து, அவன் தாயினிடத்தில் கொண்டுபோனபோது, அவன் மத்தியானம்வரை அவள் மடியில் இருந்து இறந்துபோனான்.
Tamil Easy Reading Version
வேலைக்காரன் அவனைத் தூக்கிக்கொண்டு தாயிடம் சென்றான். அவன் தாய் மடியில் மதியம்வரை இருந்து, பிறகு மரித்துப்போனான்.
திருவிவிலியம்
அவன் அப்படியே பிள்ளையைத் தூக்கிச் சென்று அதன் தாயிடம் கொண்டுவந்து விட்டான். நண்பகல் வரை அவர் மடியில் கிடந்தபின், அது இறந்து போனது.
King James Version (KJV)
And when he had taken him, and brought him to his mother, he sat on her knees till noon, and then died.
American Standard Version (ASV)
And when he had taken him, and brought him to his mother, he sat on her knees till noon, and then died.
Bible in Basic English (BBE)
And he took him in to his mother, and she took him on her knees and kept him there till the middle of the day, when his life went from him.
Darby English Bible (DBY)
And he carried him, and brought him to his mother; and he sat on her knees till noon, and died.
Webster’s Bible (WBT)
And when he had taken him, and brought him to his mother, he sat on her knees till noon, and then died.
World English Bible (WEB)
When he had taken him, and brought him to his mother, he sat on her knees until noon, and then died.
Young’s Literal Translation (YLT)
and he beareth him, and bringeth him in unto his mother, and he sitteth on her knees till the noon, and dieth.
2 இராஜாக்கள் 2 Kings 4:20
அவனை எடுத்து, அவன் தாயினிடத்தில் கொண்டுபோனபோது, அவன் மத்தியானமட்டும் அவள் மடியில் இருந்து செத்துப்போனான்.
And when he had taken him, and brought him to his mother, he sat on her knees till noon, and then died.
| וַיִּ֨שָּׂאֵ֔הוּ | wayyiśśāʾēhû | va-YEE-sa-A-hoo | |
| וַיְבִיאֵ֖הוּ | waybîʾēhû | vai-vee-A-hoo | |
| אֶל | ʾel | el | |
| אִמּ֑וֹ | ʾimmô | EE-moh | |
| וַיֵּ֧שֶׁב | wayyēšeb | va-YAY-shev | |
| עַל | ʿal | al | |
| בִּרְכֶּ֛יהָ | birkêhā | beer-KAY-ha | |
| עַד | ʿad | ad | |
| הַֽצָּהֳרַ֖יִם | haṣṣāhŏrayim | ha-tsa-hoh-RA-yeem | |
| וַיָּמֹֽת׃ | wayyāmōt | va-ya-MOTE |
இணை வசனம்
John 11:14
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாய்ச் சொல்லி;
John 11:5
இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய Κகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாயிருந்தார்.
John 11:3
அப்பொழுது அவனுடைய சகோதரிகள்; ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான் என்று சொல்ல, அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள்.
Luke 7:12
அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம் பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்.
Luke 2:35
உன் ஆத்துமாவையும் ஒரு பட்டையம் உருவிப்போகும் என்றான்.
Ezekiel 24:16
மனுபுத்திரனே, இதோ, நான் உன் கண்களுக்கு விருப்பமானவளை ஒரே அடியினாலே உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளுவேன்; ஆனாலும் நீ புலம்பாமலும் அழாமலும் கண்ணீர்விடாமலும் இருப்பாயாக.
Isaiah 66:13
ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.
Isaiah 49:15
ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.
1 Kings 17:17
இவைகள் நடந்தபின்பு, வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான்; அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது.
Genesis 37:5
யோசேப்பு ஒரு சொப்பனம் கண்டு, அதைத் தன் சகோதரருக்கு அறிவித்தான்; அதினிமித்தம் அவனை இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.
Genesis 37:3
இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.
Genesis 22:2
அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.
Tags அவனை எடுத்து அவன் தாயினிடத்தில் கொண்டுபோனபோது அவன் மத்தியானமட்டும் அவள் மடியில் இருந்து செத்துப்போனான்
2 இராஜாக்கள் 4:20 Concordance 2 இராஜாக்கள் 4:20 Interlinear 2 இராஜாக்கள் 4:20 Image