1 சாமுவேல் 15:1
பின்பு சாமுவேல் சவுலை நோக்கி: இஸ்ரவேலராகிய தம்முடைய ஜனங்கள் மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே; இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக்கேளும்:
Tamil Indian Revised Version
பின்பு சாமுவேல் சவுலைப் பார்த்து: இஸ்ரவேலர்களாகிய தம்முடைய மக்கள்மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம்செய்வதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே; இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்:
Tamil Easy Reading Version
ஒரு நாள் சாமுவேல் சவுலிடம், “உன்னை அபிஷேகித்து அவருடைய ஜனங்கள் இஸ்ரவேலருக்கு அரசனாக்கும்படி கர்த்தர் என்னை அனுப்பினார். இப்போது கர்த்தருடைய செய்தியைக் கேள்.
திருவிவிலியம்
சாமுவேல் சவுலை நோக்கிக் கூறியது: “ஆண்டவர் தம் மக்களாகிய இஸ்ரயேலின் அரசராக உம்மைத் திருப்பொழிவு செய்ய என்னை அனுப்பினார். ஆகவே, இப்போது ஆண்டவரின் வார்த்தைகளைக் கேளும்.
Title
சவுல் அமலேக்கியரை அழித்துப்போடுகிறான்
Other Title
அமலேக்கியருக்கு எதிராய்ப் போர்
King James Version (KJV)
Samuel also said unto Saul, The LORD sent me to anoint thee to be king over his people, over Israel: now therefore hearken thou unto the voice of the words of the LORD.
American Standard Version (ASV)
And Samuel said unto Saul, Jehovah sent me to anoint thee to be king over his people, over Israel: now therefore hearken thou unto the voice of the words of Jehovah.
Bible in Basic English (BBE)
And Samuel said to Saul, The Lord sent me to put the holy oil on you and to make you king over his people, over Israel: so give ear now to the words of the Lord.
Darby English Bible (DBY)
And Samuel said to Saul, Jehovah sent *me* to anoint thee king over his people, over Israel: now therefore hearken to the voice of the words of Jehovah.
Webster’s Bible (WBT)
Samuel also said to Saul, the LORD sent me to anoint thee to be king over his people, over Israel: now therefore hearken thou to the voice of the words of the LORD.
World English Bible (WEB)
Samuel said to Saul, Yahweh sent me to anoint you to be king over his people, over Israel: now therefore listen you to the voice of the words of Yahweh.
Young’s Literal Translation (YLT)
And Samuel saith unto Saul, `Me did Jehovah send to anoint thee for king over His people, over Israel; and now, hearken to the voice of the words of Jehovah:
1 சாமுவேல் 1 Samuel 15:1
பின்பு சாமுவேல் சவுலை நோக்கி: இஸ்ரவேலராகிய தம்முடைய ஜனங்கள் மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே; இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக்கேளும்:
Samuel also said unto Saul, The LORD sent me to anoint thee to be king over his people, over Israel: now therefore hearken thou unto the voice of the words of the LORD.
| וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| שְׁמוּאֵל֙ | šĕmûʾēl | sheh-moo-ALE | |
| אֶל | ʾel | el | |
| שָׁא֔וּל | šāʾûl | sha-OOL | |
| אֹתִ֨י | ʾōtî | oh-TEE | |
| שָׁלַ֤ח | šālaḥ | sha-LAHK | |
| יְהוָה֙ | yĕhwāh | yeh-VA | |
| לִמְשָֽׁחֳךָ֣ | limšāḥŏkā | leem-sha-hoh-HA | |
| לְמֶ֔לֶךְ | lĕmelek | leh-MEH-lek | |
| עַל | ʿal | al | |
| עַמּ֖וֹ | ʿammô | AH-moh | |
| עַל | ʿal | al | |
| יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| וְעַתָּ֣ה | wĕʿattâ | veh-ah-TA | |
| שְׁמַ֔ע | šĕmaʿ | sheh-MA | |
| לְק֖וֹל | lĕqôl | leh-KOLE | |
| דִּבְרֵ֥י | dibrê | deev-RAY | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
இணை வசனம்
1 Samuel 9:16
நாளை இந்நேரத்திற்குப் பென்யமீன் நாட்டானாகிய ஒரு மனுஷனை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவனை என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாக அபிஷேகம் பண்ணக்கடவாய்; அவன் என் ஜனத்தைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பான்; என் ஜனத்தின் முறையிடுதல் என்னிடத்தில் வந்து எட்டினபடியினால், நான் அவர்களைக் கடாட்சித்தேன் என்று வெளிப்படுத்தியிருந்தார்.
1 Samuel 10:1
அப்பொழுது சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின் மேல் வார்த்து, அவனை முத்தஞ்செய்து: கர்த்தர் உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம் பண்ணினார் அல்லவா?
1 Samuel 12:14
நீங்கள் கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணாமல் கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தால், நீங்களும் உங்களை ஆளுகிற ராஜாவும் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாயிருப்பீர்கள்.
1 Samuel 13:13
சாமுவேல் சவுலைப் பார்த்து: புத்தியீனமாய்ச் செய்தீர்; உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்; மற்றப்படி கர்த்தர் இஸ்ரவேலின் மேல் உம்முடைய ராஜ்யபாரத்தை என்றைக்கும் ஸ்திரப்படுத்துவார்.
1 Samuel 15:16
அப்பொழுது சாமுவேல்: அந்தப் பேச்சை விடும், கர்த்தர் இந்த இராத்திரியிலே எனக்குச் சொன்னதை உமக்கு அறிவிக்கிறேன் என்று சவுலோடே சொன்னான். அவன்: சொல்லும் என்றான்.
2 Samuel 23:2
கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது.
1 Chronicles 22:12
கர்த்தர் உனக்கு ஞானத்தையும் உணர்வையும் அருளிச்செய்து, உன் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு, இஸ்ரவேலை ஆளும்படி உனக்குக் கட்டளையிடுவாராக.
Psalm 2:10
இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள் பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்.
Tags பின்பு சாமுவேல் சவுலை நோக்கி இஸ்ரவேலராகிய தம்முடைய ஜனங்கள் மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக்கேளும்
1 சாமுவேல் 15:1 Concordance 1 சாமுவேல் 15:1 Interlinear 1 சாமுவேல் 15:1 Image