1 யோவான் 2:9
ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.
Tamil Indian Revised Version
ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.
Tamil Easy Reading Version
ஒரு மனிதன், “நான் ஒளியில் இருக்கிறேன்” என்கிறான். ஆனால் அவன் அவனது சகோதரனை வெறுக்கிறானென்றால், அவன் இன்னும் இருளில் இருக்கிறான் என்றே பொருள்படும்.
திருவிவிலியம்
ஒளியில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் இருளில்தான் இருக்கின்றனர்.
King James Version (KJV)
He that saith he is in the light, and hateth his brother, is in darkness even until now.
American Standard Version (ASV)
He that saith he is in the light and hateth his brother, is in the darkness even until now.
Bible in Basic English (BBE)
He who says that he is in the light, and has hate in his heart for his brother, is still in the dark.
Darby English Bible (DBY)
He who says he is in the light, and hates his brother, is in the darkness until now.
World English Bible (WEB)
He who says he is in the light and hates his brother, is in the darkness even until now.
Young’s Literal Translation (YLT)
he who is saying, in the light he is, and his brother is hating, in the darkness he is till now;
1 யோவான் 1 John 2:9
ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.
He that saith he is in the light, and hateth his brother, is in darkness even until now.
| ὁ | ho | oh | |
| λέγων | legōn | LAY-gone | |
| ἐν | en | ane | |
| τῷ | tō | toh | |
| φωτὶ | phōti | foh-TEE | |
| εἶναι | einai | EE-nay | |
| καὶ | kai | kay | |
| τὸν | ton | tone | |
| ἀδελφὸν | adelphon | ah-thale-FONE | |
| αὐτοῦ | autou | af-TOO | |
| μισῶν | misōn | mee-SONE | |
| ἐν | en | ane | |
| τῇ | tē | tay | |
| σκοτίᾳ | skotia | skoh-TEE-ah | |
| ἐστὶν | estin | ay-STEEN | |
| ἕως | heōs | AY-ose | |
| ἄρτι | arti | AR-tee |
இணை வசனம்
1 John 4:20
தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?
1 John 2:11
தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்.
1 John 2:4
அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.
1 Corinthians 13:1
நான் மனுஷர் பாஷைகளையும் தூதர்பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.
1 John 3:13
என் சகோதரரே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாதிருங்கள்.
1 John 1:6
நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்கள் என்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம்.
2 Peter 1:9
இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான்.
Romans 2:18
நியாயப்பிரமாணத்தினால் உபதேசிக்கப்பட்டவனாய், அவருடைய சித்தத்தை அறிந்து, நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கிறாயே.
John 9:41
இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்றார்.
Psalm 82:5
அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள், அந்தகாரத்திலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.
Tags ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்
1 யோவான் 2:9 Concordance 1 யோவான் 2:9 Interlinear 1 யோவான் 2:9 Image