Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 3:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 3 1 கொரிந்தியர் 3:7

1 கொரிந்தியர் 3:7
அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்.

Tamil Indian Revised Version
அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, தண்ணீர்ப் பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாம் ஆகும்.

Tamil Easy Reading Version
எனவே விதையை விதைக்கின்ற மனிதன் முக்கியமானவன் அல்ல. அதற்கு நீரூற்றுகின்ற மனிதனும் முக்கியமானவன் அல்ல. எல்லாவற்றையும் வளர்ச்சியுறும்படி செய்கின்றவராகிய தேவன் ஒருவரே முக்கியமானவர்.

திருவிவிலியம்
நடுகிறவருக்கும் பெருமை இல்லை; நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை; விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை.

1 Corinthians 3:61 Corinthians 31 Corinthians 3:8

King James Version (KJV)
So then neither is he that planteth any thing, neither he that watereth; but God that giveth the increase.

American Standard Version (ASV)
So then neither is he that planteth anything, neither he that watereth; but God that giveth the increase.

Bible in Basic English (BBE)
So then the planter is nothing, and the waterer is nothing; but God who gives the increase.

Darby English Bible (DBY)
So that neither the planter is anything, nor the waterer; but God the giver of the increase.

World English Bible (WEB)
So then neither he who plants is anything, nor he who waters, but God who gives the increase.

Young’s Literal Translation (YLT)
so that neither is he who is planting anything, nor he who is watering, but He who is giving growth — God;

1 கொரிந்தியர் 1 Corinthians 3:7
அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்.
So then neither is he that planteth any thing, neither he that watereth; but God that giveth the increase.

ὥστεhōsteOH-stay
οὔτεouteOO-tay
hooh
φυτεύωνphyteuōnfyoo-TAVE-one
ἐστίνestinay-STEEN
τιtitee
οὔτεouteOO-tay
hooh
ποτίζωνpotizōnpoh-TEE-zone
ἀλλ'allal
hooh
αὐξάνωνauxanōnaf-KSA-none
θεόςtheosthay-OSE

இணை வசனம்

John 15:5
நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.

Galatians 6:3
ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்.

Psalm 115:1
எங்களுக்கு அல்ல, கர்த்தாவே எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும் உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும்.

1 Corinthians 13:2
நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.

2 Corinthians 12:9
அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்

Isaiah 41:29
இதோ, அவர்கள் எல்லாரும் மாயை, அவர்கள் கிரியைகள் விருதா; அவர்களுடைய விக்கிரகங்கள் காற்றும் வெறுமையுந்தானே.

Daniel 4:35
பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன்.

Isaiah 40:17
சகல ஜாதிகளும் அவருக்கு முன்பாக ஒன்றுமில்லை, அவர்கள் சூனியத்தில் சூனியமாகவும், மாயையாகவும் எண்ணப்படுகிறார்கள்.


Tags அப்படியிருக்க நடுகிறவனாலும் ஒன்றுமில்லை நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்
1 கொரிந்தியர் 3:7 Concordance 1 கொரிந்தியர் 3:7 Interlinear 1 கொரிந்தியர் 3:7 Image