Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 15:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 15 1 கொரிந்தியர் 15:5

1 கொரிந்தியர் 15:5
கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.

Tamil Indian Revised Version
கேபாவிற்கும், பின்பு பன்னிரண்டுபேருக்கும் தரிசனமானார்.

Tamil Easy Reading Version
கிறிஸ்து தன்னைப் பேதுருவுக்கும் பின்னர் பன்னிரண்டு அப்போஸ்தருக்கும் காட்சியளித்தார்.

திருவிவிலியம்
பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார்.

1 Corinthians 15:41 Corinthians 151 Corinthians 15:6

King James Version (KJV)
And that he was seen of Cephas, then of the twelve:

American Standard Version (ASV)
and that he appeared to Cephas; then to the twelve;

Bible in Basic English (BBE)
And he was seen by Cephas; then by the twelve;

Darby English Bible (DBY)
and that he appeared to Cephas, then to the twelve.

World English Bible (WEB)
and that he appeared to Cephas, then to the twelve.

Young’s Literal Translation (YLT)
and that he appeared to Cephas, then to the twelve,

1 கொரிந்தியர் 1 Corinthians 15:5
கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.
And that he was seen of Cephas, then of the twelve:

καὶkaikay
ὅτιhotiOH-tee
ὤφθηōphthēOH-fthay
Κηφᾷkēphakay-FA
εἶταeitaEE-ta
τοῖςtoistoos
δώδεκα·dōdekaTHOH-thay-ka

இணை வசனம்

Mark 16:14
அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும், அவர்களைக் கடிந்துகொண்டார்.

Acts 10:41
ஆயினும் எல்லா ஜாதிகளுக்கும் பிரத்தியட்சமாகும்படி செய்யாமல், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபின்பு அவரோடே புசித்துக் குடித்தவர்களும் தேவனால் முன்பு நியமிக்கப்பட்ட சாட்சிகளுமாகிய எங்களுக்கே பிரத்தியட்சமாகும்படி செய்தார்.

1 Corinthians 1:12
உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்.

Luke 24:34
கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குத் தரிசனமானாரென்று அவர்கள் சொல்லக் கேட்டு,

John 1:42
பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்.

John 20:19
வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

Acts 1:2
அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின எல்லாவற்றையுங்குறித்து, முதலாம் பிரபந்தத்தை உண்டுபண்ணினேன்.

1 Corinthians 3:22
பவுலாகிலும், அப்பொல்லோவாகிலும், கேபாவாகிலும், உலகமாகிலும், ஜீவனாகிலும் மரணமாகிலும், நிகழ்காரியங்களாகிலும், வருங்காரியங்களாகிலும், எல்லாம் உங்களுடையது;

1 Corinthians 9:5
மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா?


Tags கேபாவுக்கும் பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்
1 கொரிந்தியர் 15:5 Concordance 1 கொரிந்தியர் 15:5 Interlinear 1 கொரிந்தியர் 15:5 Image