1 நாளாகமம் 5:22
யுத்தம் தேவனால் நடந்தபடியினால் அநேகர் வெட்டுண்டு விழுந்தார்கள்; தாங்கள் சிறைப்பட்டுப்போகுமட்டும் இவர்களுடைய ஸ்தலத்திலே குடியிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
யுத்தம் தேவனால் நடந்ததால் அவர்களுடைய எதிரிகளில் அநேகரை வெட்டி வீழ்த்தினார்கள்; தாங்கள் சிறைப்பட்டுப்போகும்வரை இவர்களுடைய இடத்திலே குடியிருந்தார்கள்.
Tamil Easy Reading Version
ஏராளமான ஆகாரியர்கள் கொல்லப்பட்டனர். ஏனென்றால் தேவன் ரூபனின் ஜனங்கள் போரில் வெல்லும்படி உதவினார். பிறகு மனாசே, ரூபன், காத் ஆகிய கோத்திரங்கள் ஆகாரியரின் நிலங்களில் வசித்தனர். அவர்கள் அங்கே பாபிலோனின் படைகள் வந்து சிறைபிடித்து போகும்வரை வாழ்ந்தனர்.
திருவிவிலியம்
அந்தப் போர் கடவுளால் நடத்தப்பட்டதால், பலர் வெட்டி வீழ்த்தப்பட்டனர். நாடு கடத்தப்படும்வரை அவர்கள் அங்கேயே வாழ்ந்தார்கள்.
King James Version (KJV)
For there fell down many slain, because the war was of God. And they dwelt in their steads until the captivity.
American Standard Version (ASV)
For there fell many slain, because the war was of God. And they dwelt in their stead until the captivity.
Bible in Basic English (BBE)
And a very great number went to their death, because the war was God’s purpose. And they went on living in their place till they were taken away as prisoners.
Darby English Bible (DBY)
For there fell down many slain, for the war was of God. And they dwelt in their stead until the captivity.
Webster’s Bible (WBT)
For there fell down many slain, because the war was of God. And they dwelt in their steads until the captivity.
World English Bible (WEB)
For there fell many slain, because the war was of God. They lived in their place until the captivity.
Young’s Literal Translation (YLT)
for many have fallen pierced, for of God `is’ the battle; and they dwell in their stead till the removal.
1 நாளாகமம் 1 Chronicles 5:22
யுத்தம் தேவனால் நடந்தபடியினால் அநேகர் வெட்டுண்டு விழுந்தார்கள்; தாங்கள் சிறைப்பட்டுப்போகுமட்டும் இவர்களுடைய ஸ்தலத்திலே குடியிருந்தார்கள்.
For there fell down many slain, because the war was of God. And they dwelt in their steads until the captivity.
| כִּֽי | kî | kee | |
| חֲלָלִ֤ים | ḥălālîm | huh-la-LEEM | |
| רַבִּים֙ | rabbîm | ra-BEEM | |
| נָפָ֔לוּ | nāpālû | na-FA-loo | |
| כִּ֥י | kî | kee | |
| מֵהָֽאֱלֹהִ֖ים | mēhāʾĕlōhîm | may-ha-ay-loh-HEEM | |
| הַמִּלְחָמָ֑ה | hammilḥāmâ | ha-meel-ha-MA | |
| וַיֵּֽשְׁב֥וּ | wayyēšĕbû | va-yay-sheh-VOO | |
| תַחְתֵּיהֶ֖ם | taḥtêhem | tahk-tay-HEM | |
| עַד | ʿad | ad | |
| הַגֹּלָֽה׃ | haggōlâ | ha-ɡoh-LA |
இணை வசனம்
2 Kings 15:29
இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காவின் நாட்களில் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் வந்து, ஈயோனையும், பெத்மாக்கா என்னும் ஆபேலையும், யனோவாகையும், கேதேசையும், ஆத்சோரையும், கீலேயாத்தையும், கலிலேயாவாகிய நப்தலி தேசமனைத்தையும் பிடித்து, குடிகளைச் சிறையாக அசீரியாவுக்குக் கொண்டுபோனான்.
2 Kings 17:6
ஓசெயாவின் ஒன்பதாம் வருஷத்தில் அசீரியா ராஜா சமாரியாவைப் பிடித்து, இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறையாகக் கொண்டுபோய், அவர்களைக் கோசான் நதி ஓரமான ஆலாகிலும் ஆபோரிலும் மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான்.
2 Chronicles 32:8
அவனோடிருக்கிறது மாம்சபுயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள்.
Joshua 23:10
உங்களில் ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவர்தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார்.
Romans 8:31
இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?
1 Chronicles 4:41
பேர்பேராய் எழுதியிருக்கிற இவர்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களிலே அங்கே போய், அங்கே, கண்டுபிடித்தவர்களின் கூடாரங்களையும், தாபரங்களையும் அழித்து, இந்நாளிலே இருக்கிறதுபோல, அவர்களைச் சங்காரம்பண்ணி, அங்கே தங்கள் ஆடுகளுக்குமேய்ச்சல் இருந்தபடியினால், அவர்கள் அந்த ஸ்தலத்திலே குடியேறினார்கள்.
1 Chronicles 6:26
எல்க்கானாவின் குமாரரில் ஒருவன் சோபாய், இவன் குமாரன் நாகாத்.
Tags யுத்தம் தேவனால் நடந்தபடியினால் அநேகர் வெட்டுண்டு விழுந்தார்கள் தாங்கள் சிறைப்பட்டுப்போகுமட்டும் இவர்களுடைய ஸ்தலத்திலே குடியிருந்தார்கள்
1 நாளாகமம் 5:22 Concordance 1 நாளாகமம் 5:22 Interlinear 1 நாளாகமம் 5:22 Image