1 சாமுவேல் 25:38
கர்த்தர் நாபாலை வாதித்ததினால், ஏறக்குறையப் பத்துநாளுக்குப்பின்பு, அவன் செத்தான்.
Tamil Indian Revised Version
கர்த்தர் நாபாலைத் தண்டித்தார், ஏறக்குறைய பத்து நாட்களுக்குப்பின்பு, அவன் செத்தான்.
Tamil Easy Reading Version
பத்து நாட்களில் கர்த்தர் அவனை மரிக்கச் செய்தார்.
திருவிவிலியம்
ஆண்டவர் நாபாலை வதைத்ததால் சுமார் பத்துநாள்களுக்குப்பின் அவன் இறந்தான்.⒫
King James Version (KJV)
And it came to pass about ten days after, that the LORD smote Nabal, that he died.
American Standard Version (ASV)
And it came to pass about ten days after, that Jehovah smote Nabal, so that he died.
Bible in Basic English (BBE)
And about ten days after, the Lord sent disease on Nabal and death came to him.
Darby English Bible (DBY)
And it came to pass in about ten days that Jehovah smote Nabal, and he died.
Webster’s Bible (WBT)
And it came to pass about ten days after, that the LORD smote Nabal, that he died.
World English Bible (WEB)
It happened about ten days after, that Yahweh struck Nabal, so that he died.
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, `in’ about ten days, that Jehovah smiteth Nabal, and he dieth,
1 சாமுவேல் 1 Samuel 25:38
கர்த்தர் நாபாலை வாதித்ததினால், ஏறக்குறையப் பத்துநாளுக்குப்பின்பு, அவன் செத்தான்.
And it came to pass about ten days after, that the LORD smote Nabal, that he died.
| וַיְהִ֖י | wayhî | vai-HEE | |
| כַּֽעֲשֶׂ֣רֶת | kaʿăśeret | ka-uh-SEH-ret | |
| הַיָּמִ֑ים | hayyāmîm | ha-ya-MEEM | |
| וַיִּגֹּ֧ף | wayyiggōp | va-yee-ɡOFE | |
| יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA | |
| אֶת | ʾet | et | |
| נָבָ֖ל | nābāl | na-VAHL | |
| וַיָּמֹֽת׃ | wayyāmōt | va-ya-MOTE |
இணை வசனம்
1 Samuel 26:10
பின்னும் தாவீது: கர்த்தர் அவரை அடித்து, அல்லது அவருடைய காலம் வந்து, அவர் மரித்து, அல்லது அவர் யுத்தத்திற்குப்போய் மாண்டாலொழிய,
Exodus 12:29
நடுராத்திரியிலே சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளை முதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளை வரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் கர்த்தர் அழித்தார்.
1 Samuel 6:9
அப்பொழுது பாருங்கள்; அது தன் எல்லைக்குப் போகிறவழியாய் பெத்ஷிமேசுக்குப் போனால், இந்தப் பெரிய தீங்கை நமக்குச் செய்தவர் அவர்தாமே என்று அறியலாம்; போகாதிருந்தால், அவருடைய கை நம்மைத் தொடாமல், அது தற்செயலாய் நமக்கு நேரிட்டது என்று அறிந்துகொள்ளலாம் என்றார்கள்.
1 Samuel 25:33
நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக; நான் இரத்தம் சிந்த வராதபடிக்கும், என் கையே பழிவாங்காதபடிக்கும், நீ இன்றையதினம் எனக்குத் தடைபண்ணினபடியினால், நீயும் ஆசீர்வதிக்கப்படுவாயாக.
2 Samuel 6:7
அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின்மேல் கோபமூண்டது; அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான்.
2 Kings 15:5
கர்த்தர் இந்த ராஜாவை வாதித்ததினால், அவன் தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, தனித்து ஒரு வீட்டிலே வாசம்பண்ணினான்; ராஜாவின் குமாரனாகிய யோதாம் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் ஜனங்களை நியாயம் விசாரித்தான்.
2 Kings 19:35
அன்று இராத்திரியில் சம்பவித்தது என்னவென்றால்: கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம்பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும் போது, இதோ, அவர்கள் எல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்.
2 Chronicles 10:15
ராஜா ஜனங்களுக்குச் செவிகொடாமற்போனான், கர்த்தர் சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தமது வார்த்தையை உறுதிப்படுத்தும்படி தேவனாலே இப்படி நடந்தது.
Acts 12:23
அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான்.
Tags கர்த்தர் நாபாலை வாதித்ததினால் ஏறக்குறையப் பத்துநாளுக்குப்பின்பு அவன் செத்தான்
1 சாமுவேல் 25:38 Concordance 1 சாமுவேல் 25:38 Interlinear 1 சாமுவேல் 25:38 Image