நீதிமொழிகள் 15:20

நீதிமொழிகள் 15:20
ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்.

Tamil Indian Revised Version
ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியப்படுத்துகிறான்.

Tamil Easy Reading Version
அறிவுள்ள மகன் தந்தைக்கு மகிழ்ச்சியைத் தருகிறான். ஆனால் அறிவற்றவனோ தாய்க்கு அவமானத்தைத் தருகிறான்.

திருவிவிலியம்
⁽ஞானமுள்ள மகன் தன் தந்தையை மகிழ்விப்பான்; அறிவற்ற மகனோ தன் தாயை இகழ்வான்.⁾

King James Version (KJV)
A wise son maketh a glad father: but a foolish man despiseth his mother.

American Standard Version (ASV)
A wise son maketh a glad father; But a foolish man despiseth his mother.

Bible in Basic English (BBE)
A wise son makes a glad father, but a foolish man has no respect for his mother.

Darby English Bible (DBY)
A wise son maketh a glad father; but a foolish man despiseth his mother.

World English Bible (WEB)
A wise son makes a father glad, But a foolish man despises his mother.

Young's Literal Translation (YLT)
A wise son rejoiceth a father. And a foolish man is despising his mother.

நீதிமொழிகள் Proverbs 15:20

son בֵּ֣ן bēn bane
A wise חָ֭כָם ḥākām ha-HAHM
maketh a glad יְשַׂמַּח śāmaḥ sa-MAHK
father: אָ֑ב ʾāb av
but a foolish וּכְסִ֥יל kĕsîl keh-SEEL
man אָ֝דָ֗ם ʾādām ah-DAHM
despiseth בּוֹזֶ֥ה bāzâ ba-ZA
his mother. אִמּֽוֹ׃ ʾēm ame



Read Full Chapter : நீதிமொழிகள் 15

தமிழ் வேதாகமம்