நீதிமொழிகள் 15:20
நீதிமொழிகள் 15:20
ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்.
Tamil Indian Revised Version
ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியப்படுத்துகிறான்.
Tamil Easy Reading Version
அறிவுள்ள மகன் தந்தைக்கு மகிழ்ச்சியைத் தருகிறான். ஆனால் அறிவற்றவனோ தாய்க்கு அவமானத்தைத் தருகிறான்.
திருவிவிலியம்
⁽ஞானமுள்ள மகன் தன் தந்தையை மகிழ்விப்பான்; அறிவற்ற மகனோ தன் தாயை இகழ்வான்.⁾
King James Version (KJV)
A wise son maketh a glad father: but a foolish man despiseth his mother.
American Standard Version (ASV)
A wise son maketh a glad father; But a foolish man despiseth his mother.
Bible in Basic English (BBE)
A wise son makes a glad father, but a foolish man has no respect for his mother.
Darby English Bible (DBY)
A wise son maketh a glad father; but a foolish man despiseth his mother.
World English Bible (WEB)
A wise son makes a father glad, But a foolish man despises his mother.
Young's Literal Translation (YLT)
A wise son rejoiceth a father. And a foolish man is despising his mother.
நீதிமொழிகள் Proverbs 15:20
| son | בֵּ֣ן | bēn | bane |
| A wise | חָ֭כָם | ḥākām | ha-HAHM |
| maketh a glad | יְשַׂמַּח | śāmaḥ | sa-MAHK |
| father: | אָ֑ב | ʾāb | av |
| but a foolish | וּכְסִ֥יל | kĕsîl | keh-SEEL |
| man | אָ֝דָ֗ם | ʾādām | ah-DAHM |
| despiseth | בּוֹזֶ֥ה | bāzâ | ba-ZA |
| his mother. | אִמּֽוֹ׃ | ʾēm | ame |
Read Full Chapter : நீதிமொழிகள் 15
தமிழ் வேதாகமம்