Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 16:13

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நியாயாதிபதிகள் » நியாயாதிபதிகள் 16 » நியாயாதிபதிகள் 16:13 in Tamil

நியாயாதிபதிகள் 16:13
பின்பு தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதுவரைக்கும் என்னைப் பரியாசம்பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்; அதற்கு அவன் நீ என் தலைமயிரின் ஏழு ஜடைகளை நெசவுநூல் பாவோடே பின்னி விட்டால் ஆகும் என்றான்.


நியாயாதிபதிகள் 16:13 ஆங்கிலத்தில்

pinpu Theleelaal Simsonaip Paarththu: Ithuvaraikkum Ennaip Pariyaasampannnni, Enakkup Poysonnaay; Unnai Ethinaalae Kattalaam Entu Enakkuch Sollavaenndum Ental; Atharku Avan Nee En Thalaimayirin Aelu Jataikalai Nesavunool Paavotae Pinni Vittal Aakum Entan.


Tags பின்பு தெலீலாள் சிம்சோனைப் பார்த்து இதுவரைக்கும் என்னைப் பரியாசம்பண்ணி எனக்குப் பொய்சொன்னாய் உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள் அதற்கு அவன் நீ என் தலைமயிரின் ஏழு ஜடைகளை நெசவுநூல் பாவோடே பின்னி விட்டால் ஆகும் என்றான்
நியாயாதிபதிகள் 16:13 Concordance நியாயாதிபதிகள் 16:13 Interlinear நியாயாதிபதிகள் 16:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 16