Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோனா 4:2

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யோனா » யோனா 4 » யோனா 4:2 in Tamil

யோனா 4:2
கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஆ கர்த்தாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடியசாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்.


யோனா 4:2 ஆங்கிலத்தில்

karththarai Nnokki Vinnnappampannnni: Aa Karththaavae, Naan En Thaesaththil Irukkumpothae Naan Ithaich Sollavillaiyaa? Ithinimiththamae Naan Munnamae Tharsheesukku Otipponaen; Neer Irakkamum Mana Urukkamum Neetiyasaanthamum Mikuntha Kirupaiyumullavarum, Theengukku Manasthaapappadukiravarumaana Thaevanentu Arivaen.


Tags கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி கர்த்தாவே நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன் நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடியசாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்
யோனா 4:2 Concordance யோனா 4:2 Interlinear யோனா 4:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோனா 4