ஏசாயா 43:19

ஏசாயா 43:19
இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.

Tamil Indian Revised Version
இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்திரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.

Tamil Easy Reading Version
ஏனென்றால், நான் புதியவற்றைச் செய்வேன். இப்போது நீங்கள் புதிய செடியைப்போல வளருவீர்கள். இது உண்மை என்பதை நீங்கள் உறுதியாக அறிந்தீர்கள். நான் உண்மையில் இந்த வனாந்திரத்தில் சாலை அமைப்பேன். நான் உண்மையில் இந்த வறண்ட நிலத்தில் ஆறுகளை உருவாக்குவேன்.

திருவிவிலியம்
⁽இதோ புதுச்செயல் ஒன்றை␢ நான் செய்கிறேன்;␢ இப்பொழுதே அது தோன்றிவிட்டது;␢ நீ அதைக் கூர்ந்து கவனிக்கவில்லையா?␢ பாலைநிலத்தில் நான்␢ பாதை ஒன்று அமைப்பேன்;␢ பாழ்வெளியில் நீரோடைகளைத்␢ தோன்றச் செய்வேன்.⁾

King James Version (KJV)
Behold, I will do a new thing; now it shall spring forth; shall ye not know it? I will even make a way in the wilderness, and rivers in the desert.

American Standard Version (ASV)
Behold, I will do a new thing; now shall it spring forth; shall ye not know it? I will even make a way in the wilderness, and rivers in the desert.

Bible in Basic English (BBE)
See, I am doing a new thing; now it is starting; will you not take note of it? I will even make a way in the waste land, and rivers in the dry country.

Darby English Bible (DBY)
behold, I do a new thing; now it shall spring forth: shall ye not know it? I will even make a way in the wilderness, rivers in the waste.

World English Bible (WEB)
Behold, I will do a new thing; now shall it spring forth; shall you not know it? I will even make a way in the wilderness, and rivers in the desert.

Young's Literal Translation (YLT)
Lo, I am doing a new thing, now it springeth up, Do ye not know it? Yea, I put in a wilderness a way, In a desolate place -- floods.

ஏசாயா Isaiah 43:19

Behold, הִנְנִ֨י hēn hane
I will do עֹשֶׂ֤ה ʿāśâ ah-SA
a new thing; חֲדָשָׁה֙ ḥādoš ha-DOHSH
now עַתָּ֣ה ʿattâ ah-TA
it shall spring forth; תִצְמָ֔ח ṣāmaḥ tsa-MAHK
shall ye not הֲל֖וֹא lōʾ loh
know תֵֽדָע֑וּהָ yādaʿ ya-DA
it? I will even אַ֣ף ʾap af
make אָשִׂ֤ים śûm soom
in the wilderness, בַּמִּדְבָּר֙ midbār meed-BAHR
a way דֶּ֔רֶךְ derek deh-REK
in the desert. בִּֽישִׁמ֖וֹן yĕšîmôn yeh-shee-MONE
rivers נְהָרֽוֹת׃ nāhār na-HAHR



Read Full Chapter : ஏசாயா 43

தமிழ் வேதாகமம்