Psalm 15 - WBT (Tamil)
1 A Psalm of David. LORD, who shall abide in thy tabernacle? who shall dwell in thy holy hill?கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவான்?
2 He that walketh uprightly, and worketh righteousness, and speaketh the truth in his heart.உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.
3 He that backbiteth not with his tongue, nor doeth evil to his neighbor, nor taketh up a reproach against his neighbor.அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.
4 In whose eyes a vile person is contemned; but he honoreth them that fear the LORD. He that sweareth to his own hurt, and changeth not.ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன்; கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.
5 He that putteth not out his money to usury, nor taketh reward against the innocent. He that doeth these things shall never be moved.தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.
Tamil Bible