பிலிப்பியர் 4:10

பிலிப்பியர் 4:10
என்னை விசாரிப்பதற்கு நீங்கள் இப்பொழுது மறுபடியும் மனமலர்ந்தபடியினாலே கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டேன்; இப்படிச் செய்ய எண்ணங்கொண்டிருந்தீர்கள், சமயம்மாத்திரம் உங்களுக்கு நேரிடவில்லை.

Tamil Indian Revised Version
என்னை விசாரிப்பதற்கு நீங்கள் இப்பொழுது மீண்டும் அக்கறை கொண்டதினாலே கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டேன்; முன்னமே இப்படிச் செய்ய நினைத்தீர்கள், ஆனால் உதவிசெய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

Tamil Easy Reading Version
மீண்டும் என்னிடம் நீங்கள் அக்கறை காட்டுவதற்காக எனக்கு கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் எப்பொழுதும் அக்கறை கொண்டவர்கள். ஆனால் அதை வெளிப்படுத்த உங்களுக்கு வேறு வழி இருக்கவில்லை.

திருவிவிலியம்
என்னைப்பற்றிய அக்கறை இப்பொழுதாவது மீண்டும் உங்களிடையே எழுந்தது கண்டு ஆண்டவர் அருளால் நான் பெரிதும் மகிழ்கிறேன். நீங்கள் என்னைப் பற்றி அக்கறை கொண்டிருந்தீர்கள் என்பது உண்மைதான். ஆனால், அதைக் காட்டிக் கொள்ளும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கவில்லை.

Other Title
6. பவுலும் பிலிப்பிய நண்பர்களும்⒣நன்கொடைகளுக்கு நன்றி

King James Version (KJV)
But I rejoiced in the Lord greatly, that now at the last your care of me hath flourished again; wherein ye were also careful, but ye lacked opportunity.

American Standard Version (ASV)
But I rejoice in the Lord greatly, that now at length ye have revived your thought for me; wherein ye did indeed take thought, but ye lacked opportunity.

Bible in Basic English (BBE)
But I am very glad in the Lord that your care for me has come to life again; though you did in fact take thought for me, but you were not able to give effect to it.

Darby English Bible (DBY)
But I rejoiced in [the] Lord greatly, that now however at length ye have revived your thinking of me, though surely ye did also think [of me], but lacked opportunity.

World English Bible (WEB)
But I rejoice in the Lord greatly, that now at length you have revived your thought for me; in which you did indeed take thought, but you lacked opportunity.

Young's Literal Translation (YLT)
And I rejoiced in the Lord greatly, that now at length ye flourished again in caring for me, for which also ye were caring, and lacked opportunity;

பிலிப்பியர் Philippians 4:10

I rejoiced Ἐχάρην chairō HAY-roh
But δὲ de thay
in ἐν en ane
the Lord κυρίῳ kyrios KYOO-ree-ose
greatly, μεγάλως megalōs may-GA-lose
that ὅτι hoti OH-tee
now ἤδη ēdē A-thay
at the last ποτὲ pote poh-TAY
hath flourished again; ἀνεθάλετε anathallō ah-na-THAHL-loh
τὸ ho oh
of ὑπὲρ hyper yoo-PARE
me ἐμοῦ emou ay-MOO
your care φρονεῖν phroneō froh-NAY-oh
ἐφ' epi ay-PEE
wherein hos ose
also καὶ kai kay
ye were careful, ἐφρονεῖτε phroneō froh-NAY-oh
ye lacked opportunity. ἠκαιρεῖσθε akaireomai ah-kay-RAY-oh-may
but δέ de thay



Read Full Chapter : பிலிப்பியர் 4

தமிழ் வேதாகமம்