Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 2:22

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » மாற்கு » மாற்கு 2 » மாற்கு 2:22 in Tamil

மாற்கு 2:22
ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்; வார்த்துவைத்தால், புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம்; துருத்திகளும் கெட்டுப்போம்; புதுரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும் என்றார்.


மாற்கு 2:22 ஆங்கிலத்தில்

oruvanum Puthu Thiraatcharasaththaip Palanthuruththikalil Vaarththuvaikkamaattan; Vaarththuvaiththaal, Puthurasam Thuruththikalaik Kiliththuppodum, Irasamum Sinthippom; Thuruththikalum Kettuppom; Puthurasaththaip Puthu Thuruththikalil Vaarththuvaikkavaenndum Entar.


Tags ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான் வார்த்துவைத்தால் புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும் இரசமும் சிந்திப்போம் துருத்திகளும் கெட்டுப்போம் புதுரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும் என்றார்
மாற்கு 2:22 Concordance மாற்கு 2:22 Interlinear மாற்கு 2:22 Image

முழு அதிகாரம் வாசிக்க : மாற்கு 2