ஆதியாகமம் 36:32

ஆதியாகமம் 36:32
பேயோருடைய குமாரனாகிய பேலா ஏதோமிலே அரசாண்டான்; அவனுடைய பட்டணத்துக்குத் தின்காபா என்று பேர்.

Tamil Indian Revised Version
பேயோருடைய மகனாகிய பேலா ஏதோமிலே ஆட்சிசெய்தான்; அவனுடைய பட்டணத்திற்குத் தின்காபா என்று பெயர்.

Tamil Easy Reading Version
பேயோர் எனும் அரசனின் மகனாகிய பேலா ஏதோமில் ஆட்சி செலுத்தி வந்தான். அவன் தின்காபா எனும் நகரிலிருந்து ஆண்டான்.

திருவிவிலியம்
பெகோரின் மகன் பேலா ஏதோமில் ஆட்சி புரிந்தான். அவனது நகரின் பெயர் தின்காபா.

King James Version (KJV)
And Bela the son of Beor reigned in Edom: and the name of his city was Dinhabah.

American Standard Version (ASV)
And Bela the son of Beor reigned in Edom; and the name of his city was Dinhabah.

Bible in Basic English (BBE)
Bela, son of Beor, was king in Edom, and the name of his chief town was Dinhabah.

Darby English Bible (DBY)
And Bela the son of Beor reigned in Edom; and the name of his city was Dinhabah.

Webster's Bible (WBT)
And Bela the son of Beor reigned in Edom: and the name of his city was Dinhabah.

World English Bible (WEB)
Bela, the son of Beor, reigned in Edom. The name of his city was Dinhabah.

Young's Literal Translation (YLT)
And Bela son of Beor reigneth in Edom, and the name of his city `is' Dinhabah;

ஆதியாகமம் Genesis 36:32

reigned וַיִּמְלֹ֣ךְ mālak ma-LAHK
in Edom: בֶּֽאֱד֔וֹם ʾĕdōm ay-DOME
And Bela בֶּ֖לַע belaʿ beh-LA
the son בֶּן bēn bane
of Beor בְּע֑וֹר bĕʿôr beh-ORE
and the name וְשֵׁ֥ם šēm shame
of his city עִיר֖וֹ ʿîr eer
Dinhabah. דִּנְהָֽבָה׃ dinhābâ deen-ha-VA



Read Full Chapter : ஆதியாகமம் 36

தமிழ் வேதாகமம்