அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:4

அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:4
அவ்விடத்திலுள்ள சீஷரைக் கண்டுபிடித்து, அங்கே ஏழுநாள் தங்கினோம். அவர்கள் பவுலை நோக்கி: நீர் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று ஆவியின் ஏவுதலினாலே சொன்னார்கள்.

Tamil Indian Revised Version
அந்த இடத்திலே வாழ்ந்துவந்த சீடர்களைக் கண்டுபிடித்து, அங்கே ஏழுநாட்கள் தங்கினோம். அவர்கள் பவுலைப் பார்த்து: நீர் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலினாலே சொன்னார்கள்.

Tamil Easy Reading Version
தீருவில் சீஷர்கள் சிலரைக் கண்டோம். அவர்களோடு ஏழு நாட்கள் தங்கியிருந்தோம். பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குக் கூறியதின்படி, அவர்கள் பவுலை எருசலேமுக்குப் போகாதபடி எச்சரித்தனர்.

திருவிவிலியம்
அங்குச் சில சீடர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களோடு ஏழு நாள் தங்கினோம். அவர்கள் தூய ஆவியால் தூண்டப்பட்டு, பவுலிடம் எருசலேம் செல்லக் கப்பலேற வேண்டாமெனக் கூறினர்.

King James Version (KJV)
And finding disciples, we tarried there seven days: who said to Paul through the Spirit, that he should not go up to Jerusalem.

American Standard Version (ASV)
And having found the disciples, we tarried there seven days: and these said to Paul through the Spirit, that he should not set foot in Jerusalem.

Bible in Basic English (BBE)
And meeting the disciples we were there for seven days: and they gave Paul orders through the Spirit not to go up to Jerusalem.

Darby English Bible (DBY)
And having found out the disciples, we remained there seven days; who said to Paul by the Spirit not to go up to Jerusalem.

World English Bible (WEB)
Having found disciples, we stayed there seven days. These said to Paul through the Spirit, that he should not go up to Jerusalem.

Young's Literal Translation (YLT)
And having found out the disciples, we tarried there seven days, and they said to Paul, through the Spirit, not to go up to Jerusalem;

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 21:4

And καὶ kai kay
finding ἀνευρόντες aneuriskō ah-nave-REE-skoh
τοὺς ho oh
disciples, we μαθητὰς mathētēs ma-thay-TASE
tarried ἐπεμείναμεν epimenō ay-pee-MAY-noh
there αὐτοῦ autou af-TOO
days: ἡμέρας hēmera ay-MAY-ra
seven ἑπτά hepta ay-PTA
who οἵτινες hostis OH-stees
τῷ ho oh
to Paul Παύλῳ paulos PA-lose
said ἔλεγον legō LAY-goh
through διὰ dia thee-AH
the τοῦ ho oh
Spirit, πνεύματος pneuma PNAVE-ma
not μὴ may
that he should go up ἀναβαίνειν anabainō ah-na-VAY-noh
to εἰς eis ees
Jerusalem. Ἰερουσαλήμ hierousalēm ee-ay-roo-sa-LAME



Read Full Chapter : அப்போஸ்தலருடைய நடபடிகள் 21

தமிழ் வேதாகமம்