Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 15:21

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 சாமுவேல் » 2 சாமுவேல் 15 » 2 சாமுவேல் 15:21 in Tamil

2 சாமுவேல் 15:21
ஆனாலும் ஈத்தாய் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக ராஜாவாகிய என் ஆண்டவன் எங்கேயிருப்பாரோ, அங்கே உமது அடியானும், செத்தாலும் பிழைத்தாலும், இருப்பான் என்று கர்த்தருடைய ஜீவனையும் ராஜாவாகிய என் ஆண்டவனுடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்.


2 சாமுவேல் 15:21 ஆங்கிலத்தில்

aanaalum Eeththaay Raajaavukkup Pirathiyuththaramaaka Raajaavaakiya En Aanndavan Engaeyiruppaaro, Angae Umathu Atiyaanum, Seththaalum Pilaiththaalum, Iruppaan Entu Karththarutaiya Jeevanaiyum Raajaavaakiya En Aanndavanutaiya Jeevanaiyum Konndu Sollukiraen Entan.


Tags ஆனாலும் ஈத்தாய் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக ராஜாவாகிய என் ஆண்டவன் எங்கேயிருப்பாரோ அங்கே உமது அடியானும் செத்தாலும் பிழைத்தாலும் இருப்பான் என்று கர்த்தருடைய ஜீவனையும் ராஜாவாகிய என் ஆண்டவனுடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்
2 சாமுவேல் 15:21 Concordance 2 சாமுவேல் 15:21 Interlinear 2 சாமுவேல் 15:21 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 15