🏠 Lyrics Chords Bible

Ummale Naan Oru - உம்மாலே நான் ஒரு

உம்மாலே நான் ஒரு

உம்மாலே நான் ஒரு
சேனைக்குள் பாய்வேனே
மதிலைத் தாண்டிடுவேன்
எதிரியைத் தோற்க்கடித்திடுவேன்

இவ்வுலகில் எனக்கு எல்லாம் நீரல்லவா
அன்பே நீர் என்னுடைய
தெய்வம் என்றுமையா
உம்மைத் துதித்திடுவேன்
உண்மையாக ஆராதித்திடுவேன்

உம் வசனம் ஆத்துமாவை
உயிர்பெறச் செய்யும்
பேதைகளை ஞானியாக
உயர்ந்திடச் செய்யும்
அதை பின்பற்றினால் எப்பொழுதும்
பெலன் பெற்றிடுவேன்
கன்மலையே உம்மில் நான்
அடைக்கலம் புகுந்தேன்

என் வழியை என்றென்றும்
செம்மைப்படுத்துகிறார்
இரட்சிப்பின் கேடகத்தால்
என்னைச் சூடுகிறார் அவர்
காருண்யம் என்னை பெரியவனாக்கும்
உங்க அன்பினாலே
நீடிய காலம் வாழ்ந்திடுவேன்

Ummale naan oru Lyrics in English

Ummaalae naan oru Senaikkul paayvaenae Mathilaith thaanndiduvaen Ethiriyaith thorkkatiththiduvaen Ivvulakil enakku ellaam neerallavaa Anpae neer ennutaiya Theyvam entumaiyaa Ummaith thuthiththiduvaen Unnmaiyaaka aaraathiththiduvaen Um vasanam aaththumaavai Uyirperach seyyum Paethaikalai njaaniyaaka Uyarnthidach seyyum Athai pinpattinaal eppoluthum Pelan pettiduvaen Kanmalaiyae ummil naan Ataikkalam pukunthaen En valiyai ententum Semmaippaduththukiraar Iratchippin kaedakaththaal Ennaich soodukiraar avar Kaarunnyam ennai periyavanaakkum Unga anpinaalae Neetiya kaalam vaalnthiduvaen

PowerPoint Presentation Slides for the song Ummale naan oru

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummale naan oru PPT Ummale Naan Oru PPT

உம்மாலே நான் ஒரு Ummaalae naan oru சேனைக்குள் பாய்வேனே Senaikkul paayvaenae மதிலைத் தாண்டிடுவேன் Mathilaith thaanndiduvaen எதிரியைத் தோற்க்கடித்திடுவேன் Ethiriyaith thorkkatiththiduvaen இவ்வுலகில் எனக்கு எல்லாம் நீரல்லவா Ivvulakil enakku ellaam neerallavaa அன்பே நீர் என்னுடைய Anpae neer ennutaiya தெய்வம் என்றுமையா Theyvam entumaiyaa உம்மைத் துதித்திடுவேன் Ummaith thuthiththiduvaen உண்மையாக ஆராதித்திடுவேன் Unnmaiyaaka aaraathiththiduvaen உம் வசனம் ஆத்துமாவை Um vasanam aaththumaavai உயிர்பெறச் செய்யும் Uyirperach seyyum பேதைகளை ஞானியாக Paethaikalai njaaniyaaka உயர்ந்திடச் செய்யும் Uyarnthidach seyyum அதை பின்பற்றினால் எப்பொழுதும் Athai pinpattinaal eppoluthum பெலன் பெற்றிடுவேன் Pelan pettiduvaen கன்மலையே உம்மில் நான் Kanmalaiyae ummil naan அடைக்கலம் புகுந்தேன் Ataikkalam pukunthaen என் வழியை என்றென்றும் En valiyai ententum செம்மைப்படுத்துகிறார் Semmaippaduththukiraar இரட்சிப்பின் கேடகத்தால் Iratchippin kaedakaththaal என்னைச் சூடுகிறார் அவர் Ennaich soodukiraar avar காருண்யம் என்னை பெரியவனாக்கும் Kaarunnyam ennai periyavanaakkum உங்க அன்பினாலே Unga anpinaalae நீடிய காலம் வாழ்ந்திடுவேன் Neetiya kaalam vaalnthiduvaen

Ummale naan oru Song Meaning

I am one of you
Go into the army
I will jump over the wall
I will defeat the enemy

Everything in this world is water for me
You are mine dear
Is it a god?
I will praise you
I will worship sincerely

Your word is soul
Brings to life
Make demons wise
Elevate
Always follow it
I will receive the belan
I am in you, O Kanmalai
I took shelter

My way forever
Refines
By the shield of salvation
He warms me
Mercy makes me great
Because of your love
I will live for a long time

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar