யோபு 18

fullscreen1 அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:

fullscreen2 நீங்கள் எந்தமட்டும் பேச்சை முடிக்காதிருப்பீர்கள்? புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும்.

fullscreen3 நாங்கள் மிருகங்களைப்போல் எண்ணப்பட்டு, உங்கள் பார்வைக்குத் தீழ்ப்பானவர்களாயிருப்பானேன்?

fullscreen4 கோபத்தினால் உம்மைத்தானே பீறுகிற உமதுநிமித்தம் பூமி பாழாய்ப்போகுமோ? கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பேருமோ?

fullscreen5 துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம்; அவன் அடுப்பின் நெருப்பும் அவிந்துபோம்.

fullscreen6 அவன் கூடாரத்தில் வெளிச்சம் அந்தகாரப்படும்; அவன் விளக்கு அவனுடனே அணைந்துபோம்.

fullscreen7 அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோம், அவன் ஆலோசனை அவனை விழப்பண்ணும்.

fullscreen8 அவன் தன் கால்களினால் வலையில் அகப்பட்டு, வலைச்சிக்கலிலே நடக்கிறான்.

fullscreen9 கண்ணி அவன் குதிகாலைப் பிடிக்கும்; பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள்.

fullscreen10 அவனுக்காகச் சுருக்கு தரையிலும், அவனுக்காகக் கண்ணி வழியிலும் வைக்கப்பட்டிருக்கிறது.

fullscreen11 சுற்றிலுமிருந்துண்டாகும் பயங்கரங்கள் அவனைத் திடுக்கிடப்பண்ணி, அவன் கால்களைத் திசைதெரியாமல் அலையப்பண்ணும்.

fullscreen12 அவன் பெலனைப் பட்டினி தின்றுபோடும்; அவன் பக்கத்தில் கேடு ஆயத்தப்பட்டு நிற்கும்.

fullscreen13 அது அவன் அங்கத்தின் பலத்தைப் பட்சிக்கும்; பயங்கரமான மரணமே அவன் அங்கங்களைப் பட்சிக்கும்.

fullscreen14 அவன் நம்பிΕ்கை அவன் கூடாΰத்திலிருந்து வேரோடே பிடுங்கப்படும்; அது அவனைப் பயங்கர ராஜாவினிடத்தில் துரத்தும்.

fullscreen15 அவனுக்கு ஒன்றுமில்லாமற்போனதினால் பயங்கரம் அவன் கூடாரத்தில் குடியிருக்கும்; கந்தகம் அவன் வாசஸ்தலத்தின்மேல் தெளிக்கப்படும்.

fullscreen16 கீழே இருக்கிற அவன் வேர்கள் அழிந்துபோகும்; மேலே இருக்கிற அவன் கிளைகள் பட்டுப்போகும்.

fullscreen17 அவனை நினைக்கும் நினைப்பு பூமியிலிருந்தழியும், வீதிகளில் அவன் பேரில்லாமற்போகும்

fullscreen18 அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான்.

fullscreen19 அவன் ஜனத்துக்குள்ளே அவனுக்குப் புத்திரனும் இல்லை பெளத்திரனும் இல்லை; அவன் வீட்டில் மீதியாயிருக்கத்தக்கவன் ஒருவனும் இல்லை.

fullscreen20 அவன் காலத்தோர் அவன் நாளுக்காகத் திடுக்கிட்டதுபோல, பின்னடியாரும் பிரமிப்பார்கள்.

fullscreen21 அக்கிரமக்காரன் குடியிருந்த ஸ்தானங்கள் இவைகள்தான்; தேவனை அறியாமற்போனவனுடைய ஸ்தலம் இதுவே என்பார்கள் என்றான்.

Tamil Indian Revised Version
ஆண்டவராகிய கர்த்தாவே, நீர் உமது பெயரினிமித்தம் என்னை ஆதரித்து, உமது கிருபை நலமானதினால், என்னை விடுவித்தருளும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீரே என் ஆண்டவர். எனவே உமது நாமத்துக்குப் பெருமைதரும் வழியில் என்னைக் கவனியும். உமக்கு மிகுதியான அன்பு உண்டு எனவே என்னைக் காப்பாற்றும்.

Thiru Viviliam
⁽ஆனால், என் தலைவராகிய கடவுளே!␢ உமது பெயரை முன்னிட்டு␢ என் சார்பாகச் செயல்படும்!␢ உமது பேரன்பின் இனிமைபொருட்டு␢ என்னை மீட்டருளும்!⁾

Psalm 109:20Psalm 109Psalm 109:22

King James Version (KJV)
But do thou for me, O GOD the Lord, for thy name’s sake: because thy mercy is good, deliver thou me.

American Standard Version (ASV)
But deal thou with me, O Jehovah the Lord, for thy name’s sake: Because thy lovingkindness is good, deliver thou me;

Bible in Basic English (BBE)
But, O Lord God, give me your help, because of your name; take me out of danger, because your mercy is good.

Darby English Bible (DBY)
But do *thou* for me, Jehovah, Lord, for thy name’s sake; because thy loving-kindness is good, deliver me:

World English Bible (WEB)
But deal with me, Yahweh the Lord, for your name’s sake, Because your loving kindness is good, deliver me;

Young’s Literal Translation (YLT)
And Thou, O Jehovah Lord, Deal with me for Thy name’s sake, Because Thy kindness `is’ good, deliver me.

சங்கீதம் Psalm 109:21
ஆண்டவராகிய கர்த்தாவே, நீர் உமது நாமத்தினிமித்தம் என்னை ஆதரித்து, உமது கிருபை நலமானதினால், என்னை விடுவித்தருளும்.
But do thou for me, O GOD the Lord, for thy name's sake: because thy mercy is good, deliver thou me.

But
do
וְאַתָּ֤ה׀wĕʾattâveh-ah-TA
thou
יְה֘וִ֤הyĕhwiYEH-VEE
for
אֲדֹנָ֗יʾădōnāyuh-doh-NAI
God
O
me,
עֲֽשֵׂהʿăśēUH-say
the
Lord,
אִ֭תִּיʾittîEE-tee
name's
thy
for
לְמַ֣עַןlĕmaʿanleh-MA-an
sake:
שְׁמֶ֑ךָšĕmekāsheh-MEH-ha
because
כִּיkee
thy
mercy
ט֥וֹבṭôbtove
good,
is
חַ֝סְדְּךָ֗ḥasdĕkāHAHS-deh-HA
deliver
הַצִּילֵֽנִי׃haṣṣîlēnîha-tsee-LAY-nee