ஓசியா 14

fullscreen1 இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய்.

fullscreen2 வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் காளைகளைச் செலுத்துவோம்.

fullscreen3 அசீரியா எங்களை இரட்சிப்பதில்லை; நாங்கள் குதிரைகளின்மேல் ஏறமாட்டோம்; எங்கள் கைகளின் கிரியையைப்பார்த்து: நீங்கள் எங்கள் தேவர்களென்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம்பெறுகிறான் என்று சொல்லுங்கள்.

fullscreen4 நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களைவிட்டு நீங்கிற்று.

fullscreen5 நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான்.

fullscreen6 அவன் கிளைகள் ஓங்கிப் படரும், அவன் அலங்காரம் ஒலிவமரத்தினுடைய அலங்காரத்தைப்போலவும், அவனுடைய வாசனை லீபனோனுடைய வாசனையைப்போலவும் இருக்கும்.

fullscreen7 அவன் நிழலில் குடியிருக்கிறவர்கள் திரும்புவார்கள்; தானிய விளைச்சலைப்போலச் செழித்து, திராட்சச்செடிகளைப்போலப் படருவார்கள்; அவன் வாசனை லீபனோனுடைய திராட்சரசத்தின் வாசனையைப்போல இருக்கும்.

fullscreen8 இனி எனக்கும் விக்கிரகங்களுக்கும் என்ன என்று எப்பிராயீம் சொல்லுவான்; நான் அவனுக்குச் செவிகொடுத்து, அவனால் நோக்கமாயிருந்தேன்; நான் பச்சையான தேவதாரு விருட்சம்போலிருக்கிறேன்; என்னாலே உன் கனியுண்டாயிற்று என்று எப்பிராயீம் சொல்லுவான்.

fullscreen9 இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவன் யார்? கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்; பாதகரோவென்றால் அவைகளில் இடறிவிழுவார்கள்.

Tamil Indian Revised Version
சில விதைகள் கற்பாறையின்மேல் விழுந்தது; அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோனது.

Tamil Easy Reading Version
சில விதைகள் பாறையின்மீது விழுந்தன. அவை முளைக்க ஆரம்பித்தன. நீர் இல்லாததால் மடிந்தன.

Thiru Viviliam
வேறு சில விதைகள் பாறைமீது விழுந்தன; அவை முளைத்தபின் ஈரமில்லாததால் கருகிப் போயின.

லூக்கா 8:5லூக்கா 8லூக்கா 8:7

King James Version (KJV)
And some fell upon a rock; and as soon as it was sprung up, it withered away, because it lacked moisture.

American Standard Version (ASV)
And other fell on the rock; and as soon as it grew, it withered away, because it had no moisture.

Bible in Basic English (BBE)
And some went on the rock, and when it came up it became dry and dead because it had no water.

Darby English Bible (DBY)
and other fell upon the rock, and having sprung up, it was dried up because it had not moisture;

World English Bible (WEB)
Other seed fell on the rock, and as soon as it grew, it withered away, because it had no moisture.

Young’s Literal Translation (YLT)
`And other fell upon the rock, and having sprung up, it did wither, through not having moisture.

லூக்கா Luke 8:6
சில விதை கற்பாறையின்மேல் விழுந்தது; அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோயிற்று.
And some fell upon a rock; and as soon as it was sprung up, it withered away, because it lacked moisture.

And
καὶkaikay
some
ἕτερονheteronAY-tay-rone
fell
ἔπεσενepesenA-pay-sane
upon
ἐπὶepiay-PEE
a
τὴνtēntane
rock;
πέτρανpetranPAY-trahn
and
καὶkaikay
up,
sprung
was
it
as
soon
as
φυὲνphyenfyoo-ANE
away,
withered
it
ἐξηράνθηexēranthēay-ksay-RAHN-thay
because
διὰdiathee-AH
it
τὸtotoh
lacked
μὴmay

ἔχεινecheinA-heen
moisture.
ἰκμάδαikmadaeek-MA-tha