Malar Maname - மலர் மணமே வீசிடுதே
மலர் மணமே வீசிடுதே
மலர் மணமே(3) வீசிடுதே
மங்களமே(3) செழித்திடுதே
ஜீவ நறுமணமே(எங்கள்) தேவ திருமணமே
ஆதியில் ஏதேனில் ஆதாம் ஏவாளுடன்
ஆவி பிதா வார்த்தை மூவர் முன்னால்
மங்களம் அன்று போல் இன்றும்
என்றும் செழிக்குது மங்களம்
தேவ திருச்சபையே தூய மணவாளியாய்
தேவகுமாரன் (திரு)மணம் புரிவதுபோல்
ஆவியில் ஜோடிக்கும்
ஆதிமெய் அன்பினால்
ஜோதி அன்பின் கயிற்றால்
இணைத்தாசீர் தாருமே
எபெனேசரானவரே இம்மானுவேலரே
இறுதிவரைலும் இருப்பதாயுரைத்தீரே
உறுதி வார்த்தை இவர் இருவரில் தங்கிட
திருமண மங்களம் கிருபையில் வாழ்ந்திட
Malar Maname Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Malar Maname
by clicking the fullscreen button in the Top left. Or you can download Malar Maname PPT
Malar Maname Song Meaning
Throw away the flower (3).
May Mangalame (3) prosper
The fragrance of life is (our) divine marriage
Adam and Eve in Eden in the beginning
The word Spirit Father precedes the three
Mangalam is the same today as it was then
Auspicious to prosper forever
The Church of God is the pure bride
As Devakumaran (Mr.) gets married
Couple in spirit
Because of original love
Jyoti is the rope of love
Samantha Seer Darume
Ebenezer is Emmanuel
You say you will be there till the end
Promise to stay in these two
May the marriage auspiciousness live in grace
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar