🏠 Lyrics Chords Bible

Gunapadu Paavi Deva - குணப்படு பாவி தேவ

குணப்படு பாவி தேவ

குணப்படு பாவி, தேவ
கோபம் வரும் மேவி – இப்போ

அனுபல்லவி

கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்
காலமிருக்கையில் சீலமதாக நீ

சரணங்கள்

(New Version )
வேதத்தில் உன் தனை பார் – அந்த
வேத விதிப்படி நேர்
நீதியை செய்தவனார்?- தூய
நின்மலன் வாக்க தோ கூர்;
தீதுறும் பாவியின் தீமையறிந்துகொள்;
நாதன் கிறிஸ்து இப்போதே உரைக்கிறார்.

1. கர்த்தனை நீ மறந்தாய் – அவர்
கற்பனையைத் துறந்தாய்,
பக்தியின்மை தெரிந்தாய் – பொல்லாப்
பாவ வழி திரிந்தாய்,
புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடி வா,
உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார்

2. துக்கமடையாயோ? பாவி
துயரமாகாயோ?
மிக்கப் புலம்பாயோ? – மனம்
மெலிந்துருகாயோ?
இக்கணம் பாவக் கசப்பை யுணராயோ?
தக்க அருமறைப் பக்கந் தொடராயோ?

3. தாவீ தரசனைப்போல் – தன்னைத்
தாழ்த்தும் மனாசேயைப்போல்
பாவி மனுஷியைப்போல் – மனம்
பதைத்த பேதுருபோல்,
தேவனுக்கேற்காத தீமைசெய்தேனென்று
கூவிப் புலம்பு நல் ஆவியின் சொற்படி

4. உன்னை நீ நம்பாதே! – இவ்
வுலகையும் நம்பாதே;
பொன்னை நீ நம்பாதே – எப்
பொருளையும் நம்பாதே;
தன்னைப் பலியிட்டுத் தரணி மீட்டவர்
நின்னையும் ரட்சிப்பார் , அனைவரைப் பற்று

Gunapadu Paavi Deva - குணப்படு பாவி தேவ Lyrics in English

Kunappadu paavi, thaeva Kopam varum maevi – ippo Anupallavi Kanappoluthinil kaayam marainthupom Kaalamirukkaiyil seelamathaaka nee Saranangal (New Version ) Vaethaththil un thanai paar – antha Vaetha vithippati naer Neethiyai seythavanaar?- thooya Ninmalan vaakka tho koor; Theethuraுm paaviyin theemaiyarinthukol; Naathan Kristhu ippothae uraikkiraar. 1. Karththanai nee maranthaay – avar Karpanaiyaith thuranthaay, Pakthiyinmai therinthaay – pollaap Paava vali thirinthaay, Puththiketta aattuk kuttiyae oti vaa, Uththama maeyppanaar kaththi yalaikkiraar 2. Thukkamataiyaayo? Paavi Thuyaramaakaayo? Mikkap pulampaayo? – manam Melinthurukaayo? Ikkanam paavak kasappai yunaraayo? Thakka arumaraip pakkan thodaraayo? 3. Thaavee tharasanaippol – thannaith Thaalththum manaaseyaippol Paavi manushiyaippol – manam Pathaiththa paethurupol, Thaevanukkaerkaatha theemaiseythaenentu Koovip pulampu nal aaviyin sorpati 4. Unnai nee nampaathae! – iv Vulakaiyum nampaathae; Ponnai nee nampaathae – ep Porulaiyum nampaathae; Thannaip paliyittuth tharanni meettavar Ninnaiyum ratchippaar , anaivaraip pattaு

PowerPoint Presentation Slides for the song Gunapadu Paavi Deva - குணப்படு பாவி தேவ

by clicking the fullscreen button in the Top left. Or you can download Gunapadu Paavi Deva - குணப்படு பாவி தேவ PPT Gunapadu Paavi Deva PPT

குணப்படு பாவி, தேவ Kunappadu paavi, thaeva கோபம் வரும் மேவி – இப்போ Kopam varum maevi – ippo அனுபல்லவி Anupallavi கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம் Kanappoluthinil kaayam marainthupom காலமிருக்கையில் சீலமதாக நீ Kaalamirukkaiyil seelamathaaka nee சரணங்கள் Saranangal (New Version ) வேதத்தில் உன் தனை பார் – அந்த Vaethaththil un thanai paar – antha வேத விதிப்படி நேர் Vaetha vithippati naer நீதியை செய்தவனார்?- தூய Neethiyai seythavanaar?- thooya நின்மலன் வாக்க தோ கூர்; Ninmalan vaakka tho koor; தீதுறும் பாவியின் தீமையறிந்துகொள்; Theethuraுm paaviyin theemaiyarinthukol; நாதன் கிறிஸ்து இப்போதே உரைக்கிறார். Naathan Kristhu ippothae uraikkiraar. 1. கர்த்தனை நீ மறந்தாய் – அவர் 1. Karththanai nee maranthaay – avar கற்பனையைத் துறந்தாய், Karpanaiyaith thuranthaay, பக்தியின்மை தெரிந்தாய் – பொல்லாப் Pakthiyinmai therinthaay – pollaap பாவ வழி திரிந்தாய், Paava vali thirinthaay, புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடி வா, Puththiketta aattuk kuttiyae oti vaa, உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார் Uththama maeyppanaar kaththi yalaikkiraar 2. துக்கமடையாயோ? பாவி 2. Thukkamataiyaayo? Paavi துயரமாகாயோ? Thuyaramaakaayo? மிக்கப் புலம்பாயோ? – மனம் Mikkap pulampaayo? – manam மெலிந்துருகாயோ? Melinthurukaayo? இக்கணம் பாவக் கசப்பை யுணராயோ? Ikkanam paavak kasappai yunaraayo? தக்க அருமறைப் பக்கந் தொடராயோ? Thakka arumaraip pakkan thodaraayo? 3. தாவீ தரசனைப்போல் – தன்னைத் 3. Thaavee tharasanaippol – thannaith தாழ்த்தும் மனாசேயைப்போல் Thaalththum manaaseyaippol பாவி மனுஷியைப்போல் – மனம் Paavi manushiyaippol – manam பதைத்த பேதுருபோல், Pathaiththa paethurupol, தேவனுக்கேற்காத தீமைசெய்தேனென்று Thaevanukkaerkaatha theemaiseythaenentu கூவிப் புலம்பு நல் ஆவியின் சொற்படி Koovip pulampu nal aaviyin sorpati 4. உன்னை நீ நம்பாதே! – இவ் 4. Unnai nee nampaathae! – iv வுலகையும் நம்பாதே; Vulakaiyum nampaathae; பொன்னை நீ நம்பாதே – எப் Ponnai nee nampaathae – ep பொருளையும் நம்பாதே; Porulaiyum nampaathae; தன்னைப் பலியிட்டுத் தரணி மீட்டவர் Thannaip paliyittuth tharanni meettavar நின்னையும் ரட்சிப்பார் , அனைவரைப் பற்று Ninnaiyum ratchippaar , anaivaraip pattaு

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar