🏠 Lyrics Chords Bible

Vearoru Thunai Illai - வேறொரு துணை இல்லை

வேறொரு துணை இல்லை

வேறொரு துணை இல்லை

பல்லவி

நின் பாதம் துணை அல்லால், வேறொரு துணை
இல்லை,-
நித்ய பரம போதா.

அனுபல்லவி

என் பாவம் போக்கியே கிருபை புரியும், சுவாமீ,
ஏக வஸ்துவான ஏசுக் கிறிஸ்து நாதா! – நின்

சரணங்கள்

1. ஆதி மனிதருக்கன் றோதியபடி மனு அவதாரமாய்ப் பிறந்தீர்;
ஜாதி அனைத்தும் உய்ய,[1] நீதிக்கென்று தலைசாய்த்துக் குருசில்
இறந்தீர்;
வேதம் முழுதும் நிறைவேற்றிக் கடைசியிலே வெற்றி முடியும்
சிறந்தீர்;
ஏதம்[2] இல்லாத அ னாதி திருமகனே.
எங்கும் நிறைந்திலங்கும் ஏசுகிறிஸ்தென் தேவா! – நின்

2. தேவரீருக் கேற்காத குற்றம் செய்திருந்தாலும், சித்தம் இரங்கி
வாரும்;
மேவி எனது வினை யாவும் அகல இந்த வேளை எனையும் காரும்;
பாவிக்குதவியாக, மனுவேலே, நீர் பட்ட பாடனைத்தையும்
பாரும்;
ஆவலாக உனை அடைந்து சரண் புகுந்தேன்;
ஆபத்தை நீக்கும், ஐயா, இப்போ மெய்யாய்! – நின்

Vearoru Thunai Illai - வேறொரு துணை இல்லை Lyrics in English

Vaeroru thunnai illai Pallavi Nin paatham thunnai allaal, vaeroru thunnai Illai,- Nithya parama pothaa. Anupallavi En paavam pokkiyae kirupai puriyum, suvaamee, Aeka vasthuvaana aesuk Kristhu naathaa! – nin Saranangal 1. Aathi manitharukkan rothiyapati manu avathaaramaayp pirantheer; Jaathi anaiththum uyya,[1] neethikkentu thalaisaayththuk kurusil Irantheer; Vaetham muluthum niraivaettik kataisiyilae vetti mutiyum Sirantheer; Aetham[2] illaatha a naathi thirumakanae. Engum nirainthilangum aesukiristhen thaevaa! – nin 2. Thaevareeruk kaerkaatha kuttam seythirunthaalum, siththam irangi Vaarum; Maevi enathu vinai yaavum akala intha vaelai enaiyum kaarum; Paavikkuthaviyaaka, manuvaelae, neer patta paadanaiththaiyum Paarum; Aavalaaka unai atainthu sarann pukunthaen; Aapaththai neekkum, aiyaa, ippo meyyaay! – nin

PowerPoint Presentation Slides for the song Vearoru Thunai Illai - வேறொரு துணை இல்லை

by clicking the fullscreen button in the Top left. Or you can download Vearoru Thunai Illai - வேறொரு துணை இல்லை PPT Vearoru Thunai Illai PPT

வேறொரு துணை இல்லை Vaeroru thunnai illai பல்லவி Pallavi நின் பாதம் துணை அல்லால், வேறொரு துணை Nin paatham thunnai allaal, vaeroru thunnai இல்லை,- Illai,- நித்ய பரம போதா. Nithya parama pothaa. அனுபல்லவி Anupallavi என் பாவம் போக்கியே கிருபை புரியும், சுவாமீ, En paavam pokkiyae kirupai puriyum, suvaamee, ஏக வஸ்துவான ஏசுக் கிறிஸ்து நாதா! – நின் Aeka vasthuvaana aesuk Kristhu naathaa! – nin சரணங்கள் Saranangal 1. ஆதி மனிதருக்கன் றோதியபடி மனு அவதாரமாய்ப் பிறந்தீர்; 1. Aathi manitharukkan rothiyapati manu avathaaramaayp pirantheer; ஜாதி அனைத்தும் உய்ய,[1] நீதிக்கென்று தலைசாய்த்துக் குருசில் Jaathi anaiththum uyya,[1] neethikkentu thalaisaayththuk kurusil இறந்தீர்; Irantheer; வேதம் முழுதும் நிறைவேற்றிக் கடைசியிலே வெற்றி முடியும் Vaetham muluthum niraivaettik kataisiyilae vetti mutiyum சிறந்தீர்; Sirantheer; ஏதம்[2] இல்லாத அ னாதி திருமகனே. Aetham[2] illaatha a naathi thirumakanae. எங்கும் நிறைந்திலங்கும் ஏசுகிறிஸ்தென் தேவா! – நின் Engum nirainthilangum aesukiristhen thaevaa! – nin 2. தேவரீருக் கேற்காத குற்றம் செய்திருந்தாலும், சித்தம் இரங்கி 2. Thaevareeruk kaerkaatha kuttam seythirunthaalum, siththam irangi வாரும்; Vaarum; மேவி எனது வினை யாவும் அகல இந்த வேளை எனையும் காரும்; Maevi enathu vinai yaavum akala intha vaelai enaiyum kaarum; பாவிக்குதவியாக, மனுவேலே, நீர் பட்ட பாடனைத்தையும் Paavikkuthaviyaaka, manuvaelae, neer patta paadanaiththaiyum பாரும்; Paarum; ஆவலாக உனை அடைந்து சரண் புகுந்தேன்; Aavalaaka unai atainthu sarann pukunthaen; ஆபத்தை நீக்கும், ஐயா, இப்போ மெய்யாய்! – நின் Aapaththai neekkum, aiyaa, ippo meyyaay! – nin

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar