🏠 Lyrics Chords Bible

Santhatha Mangalam - சந்தத மங்களம் மங்களமே

சந்தத மங்களம் மங்களமே

Santhatha Mangalam Lyrics – சந்தத மங்களம் மங்களமே

பல்லவி

சந்தத மங்களம், மங்களமே!
சந்தத மங்களம், மங்களமே!

அனுபல்லவி

அந்தம் ஆதி இலான் அருள் சேயா,
எந்தை யேசு கிறிஸ்து சகாயா. – சந்தத

சரணங்கள்

1. அந்தரம், பரம் பூமி அடங்கலும் விந்தை மேவி நிறைந்த விசாலா,
இந்த நாள் மணம் செய்யும் இவர்க் கருள் தந்துன் ஆசிடைய சாற்றும், தயாபரா. – சந்தத

2. வையமுற்ற மணவறைப் பந்தலில், ஐயனே, உன் அருட்கொடி வந்திருந்-து
உய்ய ஐங் குறியாலும் உவந்தருள் செய்யும், ஏக திரித்துவ தேவா – சந்தத

3. கர்த்தனே, கருணைக் கடலே, உயர் பெத்தலைப் பிரதாப விசேடா!
புத்திரர் பெறவும் புகழ் ஓங்கவும் சித்தம் வைத்தே இவர்க் கருள் செய்திடும். – சந்தத

Santhatha Mangalam - சந்தத மங்களம் மங்களமே Lyrics in English

Santhatha Mangalam Lyrics – santhatha mangalam mangalamae Pallavi Santhatha mangalam, mangalamae! Santhatha mangalam, mangalamae! Anupallavi Antham aathi ilaan arul seyaa, Enthai yaesu Kristhu sakaayaa. – santhatha Saranangal 1. Antharam, param poomi adangalum vinthai maevi niraintha visaalaa, Intha naal manam seyyum ivark karul thanthun aasitaiya saattaுm, thayaaparaa. – santhatha 2. Vaiyamutta manavaraip panthalil, aiyanae, un arutkoti vanthirun-thu Uyya aing kuriyaalum uvantharul seyyum, aeka thiriththuva thaevaa – santhatha 3. Karththanae, karunnaik kadalae, uyar peththalaip pirathaapa visedaa! Puththirar peravum pukal ongavum siththam vaiththae ivark karul seythidum. – santhatha

PowerPoint Presentation Slides for the song Santhatha Mangalam - சந்தத மங்களம் மங்களமே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Santhatha Mangalam - சந்தத மங்களம் மங்களமே PPT Santhatha Mangalam PPT

Santhatha Mangalam Lyrics – சந்தத மங்களம் மங்களமே Santhatha Mangalam Lyrics – santhatha mangalam mangalamae பல்லவி Pallavi சந்தத மங்களம், மங்களமே! Santhatha mangalam, mangalamae! சந்தத மங்களம், மங்களமே! Santhatha mangalam, mangalamae! அனுபல்லவி Anupallavi அந்தம் ஆதி இலான் அருள் சேயா, Antham aathi ilaan arul seyaa, எந்தை யேசு கிறிஸ்து சகாயா. – சந்தத Enthai yaesu Kristhu sakaayaa. – santhatha சரணங்கள் Saranangal 1. அந்தரம், பரம் பூமி அடங்கலும் விந்தை மேவி நிறைந்த விசாலா, 1. Antharam, param poomi adangalum vinthai maevi niraintha visaalaa, இந்த நாள் மணம் செய்யும் இவர்க் கருள் தந்துன் ஆசிடைய சாற்றும், தயாபரா. – சந்தத Intha naal manam seyyum ivark karul thanthun aasitaiya saattaுm, thayaaparaa. – santhatha 2. வையமுற்ற மணவறைப் பந்தலில், ஐயனே, உன் அருட்கொடி வந்திருந்-து 2. Vaiyamutta manavaraip panthalil, aiyanae, un arutkoti vanthirun-thu உய்ய ஐங் குறியாலும் உவந்தருள் செய்யும், ஏக திரித்துவ தேவா – சந்தத Uyya aing kuriyaalum uvantharul seyyum, aeka thiriththuva thaevaa – santhatha 3. கர்த்தனே, கருணைக் கடலே, உயர் பெத்தலைப் பிரதாப விசேடா! 3. Karththanae, karunnaik kadalae, uyar peththalaip pirathaapa visedaa! புத்திரர் பெறவும் புகழ் ஓங்கவும் சித்தம் வைத்தே இவர்க் கருள் செய்திடும். – சந்தத Puththirar peravum pukal ongavum siththam vaiththae ivark karul seythidum. – santhatha

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar