🏠 Lyrics Chords Bible

Psalm 23 23 . - சங்கீதம் ஐ பாடலாக பாடிய எஸ்.பி பாலசுப்பிரமணியன் பாடலை கேளுங்கள்

சங்கீதம் ஐ பாடலாக பாடிய எஸ்.பி பாலசுப்பிரமணியன் பாடலை கேளுங்கள்

(தாவீதின் சங்கீதம்.)
1கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.
2அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார்.
3அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
4நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
5என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
6என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாள்களாய் நிலைத்திருப்பேன்.

Psalm 23 சங்கீதம் 23 ஐ பாடலாக பாடிய எஸ்.பி . பாலசுப்பிரமணியன் பாடலை கேளுங்கள் Lyrics in English

(thaaveethin sangaீtham.) 1Karththar en maeypparaayirukkiraar; naan thaalchchiyataiyaen. 2avar ennaip pullulla idangalil maeyththu, amarntha thannnneerkal anntaiyil ennaik konndupoyvidukiraar. 3avar en aaththumaavaith thaetti, thammutaiya naamaththinimiththam ennai neethiyin paathaikalil nadaththukiraar. 4naan marana irulin pallaththaakkilae nadanthaalum pollaappukkup payappataen; aenenil thaevareer ennotaekooda irukkireer; umathu kolum umathu thatiyum ennaith thaettaுm. 5en saththurukkalukku munpaaka neer enakku oru panthiyai aayaththappaduththi, en thalaiyai ennnneyaal apishaekampannnukireer; en paaththiram nirampi valikirathu. 6en jeevanulla naalellaam nanmaiyum kirupaiyum ennaith thodarum; naan karththarutaiya veettilae neetiththa naalkalaay nilaiththiruppaen.

PowerPoint Presentation Slides for the song Psalm 23 சங்கீதம் 23 ஐ பாடலாக பாடிய எஸ்.பி . பாலசுப்பிரமணியன் பாடலை கேளுங்கள்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Psalm 23 சங்கீதம் 23 ஐ பாடலாக பாடிய எஸ்.பி . பாலசுப்பிரமணியன் பாடலை கேளுங்கள் PPT Psalm 23 23 . PPT

(தாவீதின் சங்கீதம்.) (thaaveethin sangaீtham.) 1கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். 1Karththar en maeypparaayirukkiraar; naan thaalchchiyataiyaen. 2அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார். 2avar ennaip pullulla idangalil maeyththu, amarntha thannnneerkal anntaiyil ennaik konndupoyvidukiraar. 3அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். 3avar en aaththumaavaith thaetti, thammutaiya naamaththinimiththam ennai neethiyin paathaikalil nadaththukiraar. 4நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ஏனெனில் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். 4naan marana irulin pallaththaakkilae nadanthaalum pollaappukkup payappataen; aenenil thaevareer ennotaekooda irukkireer; umathu kolum umathu thatiyum ennaith thaettaுm. 5என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. 5en saththurukkalukku munpaaka neer enakku oru panthiyai aayaththappaduththi, en thalaiyai ennnneyaal apishaekampannnukireer; en paaththiram nirampi valikirathu. 6என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாள்களாய் நிலைத்திருப்பேன். 6en jeevanulla naalellaam nanmaiyum kirupaiyum ennaith thodarum; naan karththarutaiya veettilae neetiththa naalkalaay nilaiththiruppaen.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar