தேவனை உயர்த்தித் துதியுங்கள்
அவர் நாமத்தைப் போற்றியே
தேவனின் செயல் அதிசயமென்று
அதிசயமென்று சொல்லி (2)
1.கொடியவரின் சீறல் கடுமையாய்
வரினும் திட பெலனும்
ஏழைக்கடைக்கலமுமானார் படும் பலவந்தர்
ஆரவாரமென்றும் ஆரவாரம் என்றுமே
2.இவரே நம் தேவன் இவர் நம்மை இரட்சித்தார்
இவரின் ரட்சிப்பினால் களி கூர்ந்திடுவோம்
இவர் பகைவனை வென்று
கீழ்ப்படுத்தி வென்று கீழ்ப்படுத்தினார்
3.கர்த்தரையே நம்பி
சத்தியம் கைக்கொண்ட உத்தம ஜாதியே
உட்பிரவேசியுங்கள் பக்தருக் கென்று
பலத்த நகரம் பலத்த நகரம் உண்டு
4.அன்னியர் ஆள்வதில்லை
இந்நிலம் தன்னில் நம்மை மன்னாதி மன்னனே
நம் மகிபனாயிருப்பார்மன்னரும்
தேவ சமாதானந் தங்கும் சமாதானம் தங்கிடுமே
5.புனிதராய் மரித்தோர் பூரித்தெழும்புவார்
பனிபோல் கிருபையை பக்தரின் மேல் பொழிவார்
இனி உலகத்தில் இன்னல்
பெருகிடும் இன்னல் பெருகிடுமே!
6.மறைவிடமுமுண்டு மன்னனின் ஜனத்திற்கே
குறைவிசாரிக்கும்கோபத்தின்நாளிலே
அறைக்குள் மறைந்து
ஆனந்திக்கும் சபை ஆனந்திக்கும் சபையே
7.சிறந்த விருந்தொன்று சீயோன்
மலையின் மீதுஅருந்த யாவருக்கும்
ஆயத்தமாக்குவார் நிந்தையை நீக்கிக்
கண்ணீரைத் துடைத்துக் கண்ணீரைத் துடைத்திடுவார்!
Devanai Uyarththith Thuthiungal Lyrics in English
Thaevanai uyarththith thuthiyungal
Avar naamaththaip pottiyae
Thaevanin seyal athisayamentu
Athisayamentu solli (2)
1.kotiyavarin seeral kadumaiyaay
Varinum thida pelanum
Aelaikkataikkalamumaanaar padum palavanthar
Aaravaaramentum aaravaaram entumae
2.ivarae nam Dhevan ivar nammai iratchiththaar
Ivarin ratchippinaal kali koornthiduvom
Ivar pakaivanai ventu
Geelppaduththi ventu geelppaduththinaar
3.karththaraiyae nampi
Saththiyam kaikkonnda uththama jaathiyae
Utpiravaesiyungal paktharuk kentu
Palaththa nakaram palaththa nakaram unndu
4.anniyar aalvathillai
Innilam thannil nammai mannaathi mannanae
Nam makipanaayiruppaarmannarum
Thaeva samaathaanan thangum samaathaanam thangidumae
5.punitharaay mariththor pooriththelumpuvaar
Panipol kirupaiyai paktharin mael polivaar
Ini ulakaththil innal
Perukidum innal perukidumae!
6.maraividamumunndu mannanin janaththirkae
Kuraivisaarikkumkopaththinnaalilae
Araikkul marainthu
Aananthikkum Sabai aananthikkum Sabaiyae
7.sirantha virunthontu seeyon
Malaiyin meethuaruntha yaavarukkum
Aayaththamaakkuvaar ninthaiyai neekkik
Kannnneeraith thutaiththuk kannnneeraith thutaiththiduvaar!
PowerPoint Presentation Slides for the song Devanai Uyarththith Thuthiungal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download
Devanai Uyarththith Thuthiungal PPT
தேவனை உயர்த்தித் துதியுங்கள்
Thaevanai uyarththith thuthiyungal
அவர் நாமத்தைப் போற்றியே
Avar naamaththaip pottiyae
தேவனின் செயல் அதிசயமென்று
Thaevanin seyal athisayamentu
அதிசயமென்று சொல்லி (2)
Athisayamentu solli (2)
1.கொடியவரின் சீறல் கடுமையாய்
1.kotiyavarin seeral kadumaiyaay
வரினும் திட பெலனும்
Varinum thida pelanum
ஏழைக்கடைக்கலமுமானார் படும் பலவந்தர்
Aelaikkataikkalamumaanaar padum palavanthar
ஆரவாரமென்றும் ஆரவாரம் என்றுமே
Aaravaaramentum aaravaaram entumae
2.இவரே நம் தேவன் இவர் நம்மை இரட்சித்தார்
2.ivarae nam Dhevan ivar nammai iratchiththaar
இவரின் ரட்சிப்பினால் களி கூர்ந்திடுவோம்
Ivarin ratchippinaal kali koornthiduvom
இவர் பகைவனை வென்று
Ivar pakaivanai ventu
கீழ்ப்படுத்தி வென்று கீழ்ப்படுத்தினார்
Geelppaduththi ventu geelppaduththinaar
3.கர்த்தரையே நம்பி
3.karththaraiyae nampi
சத்தியம் கைக்கொண்ட உத்தம ஜாதியே
Saththiyam kaikkonnda uththama jaathiyae
உட்பிரவேசியுங்கள் பக்தருக் கென்று
Utpiravaesiyungal paktharuk kentu
பலத்த நகரம் பலத்த நகரம் உண்டு
Palaththa nakaram palaththa nakaram unndu
4.அன்னியர் ஆள்வதில்லை
4.anniyar aalvathillai
இந்நிலம் தன்னில் நம்மை மன்னாதி மன்னனே
Innilam thannil nammai mannaathi mannanae
நம் மகிபனாயிருப்பார்மன்னரும்
Nam makipanaayiruppaarmannarum
தேவ சமாதானந் தங்கும் சமாதானம் தங்கிடுமே
Thaeva samaathaanan thangum samaathaanam thangidumae
5.புனிதராய் மரித்தோர் பூரித்தெழும்புவார்
5.punitharaay mariththor pooriththelumpuvaar
பனிபோல் கிருபையை பக்தரின் மேல் பொழிவார்
Panipol kirupaiyai paktharin mael polivaar
இனி உலகத்தில் இன்னல்
Ini ulakaththil innal
பெருகிடும் இன்னல் பெருகிடுமே!
Perukidum innal perukidumae!
6.மறைவிடமுமுண்டு மன்னனின் ஜனத்திற்கே
6.maraividamumunndu mannanin janaththirkae
குறைவிசாரிக்கும்கோபத்தின்நாளிலே
Kuraivisaarikkumkopaththinnaalilae
அறைக்குள் மறைந்து
Araikkul marainthu
ஆனந்திக்கும் சபை ஆனந்திக்கும் சபையே
Aananthikkum Sabai aananthikkum Sabaiyae
7.சிறந்த விருந்தொன்று சீயோன்
7.sirantha virunthontu seeyon
மலையின் மீதுஅருந்த யாவருக்கும்
Malaiyin meethuaruntha yaavarukkum
ஆயத்தமாக்குவார் நிந்தையை நீக்கிக்
Aayaththamaakkuvaar ninthaiyai neekkik
கண்ணீரைத் துடைத்துக் கண்ணீரைத் துடைத்திடுவார்!
Kannnneeraith thutaiththuk kannnneeraith thutaiththiduvaar!