யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதை முற்றிக்கைபோட்டார்கள்.
அப்பொழுது பாபிலோன் ராஜாவின் பிரபுக்களாகிய நெர்கல்சரேத்சேர், சம்கார்நேபோ, சர்சேகிம், ரப்சாரீஸ், தெர்கல்சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் மற்ற எல்லாப் பிரபுக்களும் உட்பிரவேசித்து, நடுவாசலில் இருந்தார்கள்.
அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய, சிதேக்கியாவும் சகல யுத்த மனுஷரும் அவர்களைக் கண்டபோது, ஓடி, இராத்திரி காலத்தில் ராஜாவுடைய தோட்டத்துவழியே, இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் நகரத்திலிருந்து புறப்பட்டுப் போனார்கள்; அவன் வயல்வெளியின் வழியே போய்விட்டான்.
பின்பு பாபிலோன் ராஜா ரிப்லாவிலே, சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டுவித்தான்; யூதா பிரபுக்கள் அனைவரையும் பாபிலோன் ராஜா வெட்டி,
காவற் சேனாதிபதியாகிய நேபுசராதான் ஒன்றுமில்லாத ஏழைகளில் சிலரை யூதா தேசத்திலே வைத்து, அவர்களுக்கு அந்நாளிலே திராட்சத்தோட்டங்களையும் வயல்நிலங்களையும் கொடுத்தான்.
ஆனாலும் எரேமியாவைக் குறித்து, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானை நோக்கி:
அப்படியே காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானும், நேபுசஸ்பான், ரப்சாரீஸ், நெர்கல்சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் எல்லாப் பிரபுக்களும்,
எரேமியாவைக் காவற்சாலψயின் முற்றத்திலிРρந்து வரவழைĠύது, அவனை வெளியே வπட்டுக்கு அழைத்தρக்கொண்டுபோகும்படிக்கு அவனைச் சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்தில் ஒப்புவித்தார்கள்; அப்படியே அவன் ஜனத்துக்குள்ளே தங்கியிருந்தான்.
நீ போய், எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக்குக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், இதோ, என்னுடைய வார்த்தைகளை இந்த நகரத்தின்மேல் நன்மையாக அல்ல, தீமையாகவே வரப்பண்ணுவேன்; அவைகள் அந்நாளிலே உன் கண்களுக்கு முன்பாக நிறைவேறும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
| But the Chaldeans' | וַיִּרְדְּפ֨וּ | wayyirdĕpû | va-yeer-deh-FOO |
| army | חֵיל | ḥêl | hale |
| pursued | כַּשְׂדִּ֜ים | kaśdîm | kahs-DEEM |
| after | אַחֲרֵיהֶ֗ם | ʾaḥărêhem | ah-huh-ray-HEM |
| them, and overtook | וַיַּשִּׂ֣גוּ | wayyaśśigû | va-ya-SEE-ɡoo |
| אֶת | ʾet | et | |
| Zedekiah | צִדְקִיָּהוּ֮ | ṣidqiyyāhû | tseed-kee-ya-HOO |
| in the plains | בְּעַֽרְב֣וֹת | bĕʿarbôt | beh-ar-VOTE |
| of Jericho: | יְרֵחוֹ֒ | yĕrēḥô | yeh-ray-HOH |
| and when they had taken | וַיִּקְח֣וּ | wayyiqḥû | va-yeek-HOO |
| him, they brought him up | אֹת֗וֹ | ʾōtô | oh-TOH |
| to | וַֽ֠יַּעֲלֻהוּ | wayyaʿăluhû | VA-ya-uh-loo-hoo |
| Nebuchadnezzar | אֶל | ʾel | el |
| king | נְבוּכַדְרֶאצַּ֧ר | nĕbûkadreʾṣṣar | neh-voo-hahd-reh-TSAHR |
| of Babylon | מֶֽלֶךְ | melek | MEH-lek |
| to Riblah | בָּבֶ֛ל | bābel | ba-VEL |
| in the land | רִבְלָ֖תָה | riblātâ | reev-LA-ta |
| of Hamath, | בְּאֶ֣רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
| where he gave | חֲמָ֑ת | ḥămāt | huh-MAHT |
| judgment | וַיְדַבֵּ֥ר | waydabbēr | vai-da-BARE |
| upon | אִתּ֖וֹ | ʾittô | EE-toh |
| him. | מִשְׁפָּטִֽים׃ | mišpāṭîm | meesh-pa-TEEM |