எரேமியா 39

Jeremiah 39:11 in Tamil

தமிழ்

எரேமியா 39:11
ஆனாலும் எரேமியாவைக் குறித்து, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானை நோக்கி:

Tamil Indian Revised Version
ஆனாலும் எரேமியாவைக் குறித்து, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானை நோக்கி:

Tamil Easy Reading Version
ஆனால், நேபுகாத்நேச்சார் நேபுசராதானுக்கு எரேமியாவைப்பற்றி சில கட்டளைகளைக் கொடுத்தான். நேபுசராதான் நேபுகாத்நேச்சாரின் சிறப்புக் காவலர்களின் தலைவன். இவைதான் கட்டளைகள்:

Thiru Viviliam
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் எரேமியாவைக் குறித்து மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதானுக்குக் கொடுத்த கட்டளை:

Other Title
எரேமியாவின் விடுதலை

Roman Transliteration
Aanaalum eraemiyaavaik kuriththu, paapilon raajaavaakiya naepukaathnaechchaாr kaavarsenaathipathiyaakiya naepusaraathaanai Nnokki:

Jeremiah 39:11 in Other Translations

King James Version (KJV)
Now Nebuchadrezzar king of Babylon gave charge concerning Jeremiah to Nebuzaradan the captain of the guard, saying,

American Standard Version (ASV)
Now Nebuchadrezzar king of Babylon gave charge concerning Jeremiah to Nebuzaradan the captain of the guard, saying,

Bible in Basic English (BBE)
Now Nebuchadrezzar, king of Babylon, gave orders about Jeremiah to Nebuzaradan, the captain of the armed men, saying,

Darby English Bible (DBY)
And Nebuchadrezzar king of Babylon had given charge concerning Jeremiah by Nebuzar-adan the captain of the body-guard, saying,

World English Bible (WEB)
Now Nebuchadrezzar king of Babylon gave charge concerning Jeremiah to Nebuzaradan the captain of the guard, saying,

Young's Literal Translation (YLT)
And Nebuchadrezzar king of Babylon giveth a charge concerning Jeremiah, by the hand of Nebuzar-Adan, chief of the executioners, saying,

எரேமியா Jeremiah 39:11

ஆனாலும் எரேமியாவைக் குறித்து, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானை நோக்கி:

Now Nebuchadrezzar king of Babylon gave charge concerning Jeremiah to Nebuzaradan the captain of the guard, saying,

gave charge וַיְצַ֛ו ṣāwâ tsa-VA
Now Nebuchadrezzar נְבוּכַדְרֶאצַּ֥ר nĕbûkadneʾṣṣar neh-voo-hahd-neh-TSAHR
king מֶֽלֶךְ melek meh-LEK
of Babylon בָּבֶ֖ל bābel ba-VEL
concerning עַֽל ʿal al
Jeremiah יִרְמְיָ֑הוּ yirmĕyâ yeer-meh-YA
to בְּיַ֛ד yād yahd
Nebuzar-adan נְבוּזַרְאֲדָ֥ן nĕbûzarʾădān neh-voo-zahr-uh-DAHN
the captain רַב rab rahv
of the guard, טַבָּחִ֖ים ṭabbāḥ ta-BAHK
saying, לֵאמֹֽר׃ ʾāmar ah-MAHR



Read Full Chapter : Jeremiah 39